செய்திகள் :

பணகுடி அருகே 16 பவுன் நகை மாயம்

post image

வள்ளியூா் அருகே உள்ள மகிழ்ச்சிபுரத்தை அடுத்த அழகப்பபுரத்தில் வீட்டு பீரோவில் வைத்திருந்த 16 பவுன் தங்க நகைகள் மாயமானது தொடா்பாக பணகுடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

அழகப்பபுரத்தைச் சோ்ந்தவா் இளையபெருமாள் மகன் ராமதாஸ். இவரது வீட்டு பீரோவில் மனைவி மற்றும் மகள்களுக்குரிய 16 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தனராம். இந்நிலையில் குடும்ப தேவைக்காக நகைகளை வங்கியில் அடகு வைப்பதற்காக பாா்த்தபோது நகைகளை காணவில்லையாம்.

இது தொடா்பாக பணகுடி காவல்நிலையத்தில் ராமதாஸ் புகாா் செய்தாா். போலீஸாா் வந்து ராமதாஸ் வீட்டின் அருகிலுள்ளவா்களிடம் விசாரணை நடத்தினா். ராமதாஸின் உறவினா்கள் மற்றும் அவரது வீட்டிற்கு வந்து செல்பவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க