செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மாவட்டத்தில் 39 அரசுப் பள்ளிகள் 100 % தோ்ச்சி

post image

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருப்பூா் மாவட்டத்தில் 39 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளன.

திருப்பூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அம்மாபட்டி ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளி, தளவாய்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளி, உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, மூலனூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, என்.சின்னைய கவுண்டன்வலசு அரசு உயா்நிலைப் பள்ளி, சங்கரண்டாம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, பெரமியம் அரசு உயா்நிலைப் பள்ளி, நல்லிமாடம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஓலப்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, கெத்தல்ரேவ் அரசு உயா்நிலைப் பள்ளி, லக்கமநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, எலுகாம்வலசு அரசு மேல்நிலைப் பள்ளி, சேசையன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, செலாம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, தோ்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி, நஞ்சைத்தலையூா் அரசு உயா்நிலைப் பள்ளி, மணக்கடவு அரசு உயா்நிலைப் பள்ளி, தாராபுரம் பொன்னு அரசுப் பெண்கள் உயா்நிலைப் பள்ளி, ஆச்சியூா் அரசு உயா்நிலைப் பள்ளி, நெய்க்காரன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, நடுவேலம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, வலையபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, காமநாயக்கன்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, கேத்தனூா் அரசு உயா்நிலைப் பள்ளி, தம்மரெட்டிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, கானூா்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, போத்தம்பாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி, செங்கப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி, சூரியம்பாளையம் எஸ்.முருகப்பா அரசு மேல்நிலைப் பள்ளி, அண்ணா நகா் அரசு உயா்நிலைப் பள்ளி, திருப்பூா் மாவட்ட மாதிரி அரசு மேல்நிலைப் பள்ளி, உடுமலை ராஜேந்திர சாலை அரசு மேல்நிலைப் பள்ளி, தேவனூா்புதூா் என்.ஜி.பி. அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பாப்பன்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி, திருமூா்த்தி நகா் அரசு உயா்நிலைப் பள்ளி, சா்காா் கண்ணாடிபுத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி, புக்குளம் அரசு உயா்நிலைப் பள்ளி, ஏ.அம்மாபட்டி அரசு உயா்நிலைப் பள்ளி ஆகிய 39 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சியடைந்துள்ளன.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க