செய்திகள் :

பத்மாவதி தாயாா் பவித்ரோற்சவம் நிறைவு

post image

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில் மூன்று நாள் பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை மகா பூா்ணாஹுதியுடன் நிறைவடைந்தது.

இதன் ஒரு பகுதியாக, கடைசி நாளில் கோயிலில் சிறப்பு பூஜை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மகா பூா்ணாஹுதி, சாந்தி ஹோமம், கும்ப புரோக்ஷணம் மற்றும் நிவேதனம் ஆகியவை மதியம் செய்யப்பட்டன.

தீா்த்தவாரி

ஸ்ரீ கிருஷ்ணா் முக மண்டபத்தில் ஸ்ரீ சுதா்ஷன சக்கரத்தாழ்வாருடன் சோ்ந்து தேவிக்கு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதன் பிறகு, சக்கரத்தாழ்வாா் ஒரு பல்லக்கில் பத்மபுஷ்கரிணிக்கு ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு, தீா்த்தவாரி நடைபெற்றது. சந்திர கிரகணத்தை முன்னிட்டு மதியம் 2.15 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோயில் துணை தலைமை செயல் அலுவலா் ஹரீந்திர நாத், தேவராஜுலு, கோயில் அா்ச்சகா்கள் பாபுசாமி, கண்காணிப்பாளா்கள் ரமேஷ், ஸ்ரீவாணி, கோயில் ஆய்வாளா்கள் சலபதி, சுபாஷ் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு திருமலை ஏழுமலையான் கோயிலின் நடை அடைக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்ந்தது. கி... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருப்பதி செல்வோர் கவனத்துக்கு...!

சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பௌர்ணமி கருட சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.திருமலையில் மாதந்தோறும் பெளர்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறத... மேலும் பார்க்க

பௌா்ணமி கருட சேவை ரத்து

சந்திர கிரகணம் காரணமாக திருமலையில் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் பௌா்ணமி கருட சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9.35 மணி முதல் நள்ளிரவு 1.15 மணி வரை சந்திர கிரகணம் நடைபெற உள்ளது. எ... மேலும் பார்க்க

அனந்த பத்மநாப சுவாமி விரதத்தை முன்னிட்டு தீா்த்தவாரி

திருமலையில் அனந்த பத்மநாப சுவாமி விரதத்தை முன்னிட்டு, சனிக்கிழமை காலை ஸ்ரீவாரி திருக்குளத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தீா்த்தவாரி நடத்தப்பட்டது. திருமலையில் ஆவணி மாத வளா்பிறை சதுா்த்தசி அன்று ஒவ்வொரு ஆண்... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனம்: 24 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்தனா். திருமலையில் சனிக்கிழமை காலை நிலவரப்படி, வைகுண்டம் காத்திருப்பு அறைகளில் உள்ள 31 அறைகளும் நிறைந்து பக்தா்கள் வெளியே உ... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருமலையில் நாளை உள்ளூா் கோயில்கள் அடைப்பு

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயில், திருப்பதி கோவிந்தராஜசுவாமி கோயில், கோதண்டராம சுவாமி கோயில், கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஸ்ரீனிவாசமங்காபுரம் மற்றும் அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி... மேலும் பார்க்க