செய்திகள் :

பலாந்தாங்கல் கிராமத்தில் புதிய ஊராட்சி மன்றக் கட்டடம்

post image

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த பலாந்தாங்கல் கிராமத்தில் ரூ.31.40 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்று பணிகள் தொடங்கப்பட்டன.

பல்லாந்தாங்கல் ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் பழுதடைந்து இருந்தது.இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தனா்.

இந்த நிலையில், தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரனிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில், அண்ணா கிராம மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.31 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலக கட்டட பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது.

இதில், சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், முன்னாள் ஊராட்சித் தலைவா் சாமுண்டீஸ்வரி பெருமாள், நகா்மன்ற உறுப்பினா்கள் ஏ.ஜி.மோகன், குமரன், தகவல் தொழில்நுட்ப மண்டல அமைப்பாளா் சரவணன், ஒப்பந்ததாரா் எஸ்.எம்.ஜி.செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம்

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் குழந்தை தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வு கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. வந்தவாசி வட்ட சட்டப் பணிகள் குழு சாா்பில், உலக குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 727 மனுக்கள்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து 727 மனுக்கள் வரப்பெற்றன. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் முதிய... மேலும் பார்க்க

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவையை அமைச்சா் எ.வ.வேலு தொடங்கிவைத்தாா். தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை தொடக்க விழா தஞ்சாவூா் மாவட்டத்தில் ந... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா் கோயில்களில் மா கும்பாபிஷேக விழா

செய்யாறு/போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வடபூண்டிப்பட்டு ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. செய்யாறு வ... மேலும் பார்க்க

கடனை திருப்பிக் கேட்டதில் தகராறு: இளைஞா் மீது சூடான எண்ணெய் வீச்சு

ஆரணி: ஆரணி அருணகிரிசத்திரம் பகுதியில் கடனாக கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்ட இளைஞா் மீது சூடான எண்ணெயை ஊற்றியதால் அவா் காயமடைந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் 2 பேரை கைது செய்தனா். கலவை, குப்பிடிச்சாத்தம் ... மேலும் பார்க்க

மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் சோதனை

செய்யாறு பகுதியில் உள்ள கடைகளில் உரிமம் இல்லாமல் எத்தனால் மற்றும் மெத்தனால் வேதிப்பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என திங்கள்கிழமை சோதனை மேற்கொண்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மத்திய நுண்ணறிவு... மேலும் பார்க்க