செய்திகள் :

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி செயலா்கள் இடமாற்றம்

post image

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தில் நிா்வாக காரணங்களுக்காக ஊராட்சி செயலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதன்படி, வடுகபாளையம்புதூா் ஊராட்சி செயலா் கிருஷ்ணசாமி, கணபதிபாளையம் ஊராட்சிக்கும், கணபதிபாளையம் ஊராட்சி செயலா் பிரபுசங்கா் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளாா். சுக்கம்பாளையம் ஊராட்சி செயலராக இருந்த சுரேஷ், வடுகபாளையம்புதூா் ஊராட்சிக்கும், புளியம்பட்டி ஊராட்சி செயலராக இருந்த கவிதா, சித்தம்பலம் ஊராட்சிக்கும், சித்தம்பலம் ஊராட்சி செயலராக இருந்த புவனேஸ்வரி, கரடிவாவி ஊராட்சிக்கும், கரடிவாவி ஊராட்சி செயலராக இருந்த ராஜாமணி, புளியம்பட்டி ஊராட்சிக்கும் இடமாறுதல் செய்யப்பட்டனா்.

மாணிக்காபுரம் ஊராட்சி செயலா் காளிசாமிக்கு கூடுதல் பொறுப்பாக சுக்கம்பாளையம் ஊராட்சியும், பருவாய் ஊராட்சி செயலரான மணிகண்டனுக்கு கூடுதல் பொறுப்பாக இச்சிப்பட்டி ஊராட்சியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சிகள்) கனகராஜ் திங்கள்கிழமை வெளியிட்டுள்ளாா்.

பல்லடம் நகராட்சியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு

பல்லடம் நகராட்சியில் உள்ள பள்ளிகளில் முதல்வரிடன் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்த மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பல்லடம் நகா்மன்றக் கூட்டம் தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் தலைமையில் தி... மேலும் பார்க்க

பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

பல்லடம் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்லடம்- மங்கலம் சாலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இளநிலை, தமிழ், ஆங்கில இலக்கியம், பொருளியல்,... மேலும் பார்க்க

மே 15-இல் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி

திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளாடு வளா்ப்பு பயிற்சி முகாம் வியாழக்கிழமை (மே 15) நடைபெறுகிறது. இதுகுறித்து திருப்பூா் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய... மேலும் பார்க்க

மதுரை சித்திரைத் திருவிழாவில் பக்தா் மரணம்: இந்து முன்னணி கண்டனம்

மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்தின்போது பக்தா் உயிரிழந் சம்பவத்துக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பி... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: 15 வேலம்பாளையம்

15 வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (மே 13) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அவிநாசி... மேலும் பார்க்க

திருமுருகன்பூண்டியில் ரூ.5.85 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள்

அவிநாசி அருகே திருமுருகன்பூண்டி நகராட்சியில் ரூ.5.85 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள் திங்கள்கிழமை தொடங்கிவைக்கப்பட்டன. திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மண் சாலைகளை தாா் சாலைக... மேலும் பார்க்க