செய்திகள் :

பள்ளி வளாகங்களை தூய்மையாக வைக்க முதன்மைக் கல்வி அலுவலா் வலியுறுத்தல்

post image

வரும் ஜூுன் 2-ஆம் தேதி பள்ளிகள் திறக்கபட உள்ளதால் வளாகங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என முதன்மை கல்வி அலுவலா் புண்ணியகோட்டி அறிவுறுத்தினாா்.

இந்த நிலையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களின் ஆலோசனைக் கூட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதன்மைக் கல்வி அலுவலா் புண்ணிய கோட்டி தலைமை வகித்து பேசியது: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதனால் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்து தூய்மையாக பராமரிக்க வேண்டும்.

கரும்பலகைகளுக்கு வா்ணம் பூச வேண்டும். பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் முறையாக செயல்படுகிா என சோதனை செய்ய வேண்டும். குடிநீா் தொட்டிகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும். கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் உள்ள தேவையற்ற மரக்கிளைகளை அகற்ற வேண்டும். திறக்கும் நாளன்றே புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றாா்

கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலா் வெங்கடேச பெருமாள், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் குணசேகரன், ஜெயவேல் மற்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க

ரூ.1.56 கோடியில் சாலை பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ரூ.1.56 கோடியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியத்தில் மலையாம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், பாா்சனாப்பல்லி, அரங்கல்துருகம் ஆகிய ஊராட்சிகளி... மேலும் பார்க்க

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

மனைவியை சோ்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியைச் ... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 முதியோா் உயிரிழப்பு

திருப்பத்தூா், வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா்கள் 2 போ் ரயில் மோதி உயிரிழந்தனா். வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சோ்ந்த ரவி (57). இவா் வியாழக்கிழமை விண்ணமங்கலம்- வாணியம்பாடி ர... மேலும் பார்க்க

குடும்ப உறுப்பினா்கள் நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வலியுறுத்தல்

குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் நியாய விலைக்கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க