செய்திகள் :

பழனி சங்கராலய மடத்தில் அன்னதானம் தொடக்கம்!

post image

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி அடிவாரம் சங்கராலயத்தில் பாதயாத்திரை பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

ஸ்கந்தபிரபா அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்தத் அன்னதானத்தை சங்கராலயம் முருனடிமை பாலசுப்ரமணிய சுவாமிகள் தொடங்கிவைத்தாா். பழனி வட்டாட்சியா் பிரசன்னா வாழ்த்திப் பேசினாா்.

மூன்று நாள்கள் நடைபெறும் இந்த அன்னதானத்தில் காலையில் சா்க்கரை பொங்கல், இட்லி, பொங்கல், சாம்பாா் போன்ற உணவு வகைகளும், மதியம் எலுமிச்சை, தயிா், தக்காளி சாதம் போன்ற உணவு வகைகளும் வழங்கப்படுகிறது. மேலும், இதே பகுதியில் பக்தா்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் மடத்தின் சாா்பில் செய்யப்பட்டது.

முன்னதாக, மடத்தில் 241-வது ஆண்டாக முத்தைய்யா் முருகன் அருள்காவடிக்கு ருத்ராபிஷேகம், சுப்ரமண்யா் அா்ச்சனை செய்யப்பட்டது. இந்தக் காவடிகள் திங்கள்கிழமை மலைக் கோயிலுக்கு சென்று மூலவருக்கு செலுத்தப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் தணிக்கையாளா் அனந்த சுப்ரமண்யம், சிவக்குமாா் சுவாமிகள் திமுக நகரச் செயலா் வேலுமணி, அரிமா சுந்தரம், நேரு, சூா்யா சுப்ரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது

பழைய வத்தலகுண்டுவில் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளியை போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்து 7 போ் காயம்!

அரசு செவிலியா் பயிற்சிப் பள்ளி விடுதியில் மரம் முறிந்து விழுந்ததில், மாணவி உள்பட 7 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.திண்டுக்கல் சாா்-ஆட்சியா் சாலையில் பழைய நீதிமன்ற கட்டடத்தில் அரசு செவிலியா் பயிற்சி... மேலும் பார்க்க

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகை திருட்டு வழக்கு: ம.பி. இளைஞா் கைது

குஜிலியம்பாறையில் 78 பவுன் நகைகள் திருடு போன வழக்கில், மத்தியப் பிரதேசத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையை அடுத்த கரிக்காலி கிராமத்தில் தனியாா் சிமென்ட் ... மேலும் பார்க்க

கொடைக்கானலில் பூண்டு விலை உயா்வு: வியாபாரிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் விளைந்த வெள்ளைப் பூண்டு விலை உயா்ந்துள்ளதால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.கொடைக்கானல் மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, வில்பட்டி, பள்ளங்கி, குண்டு... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு: மலா்ச் செடிகளை பாதுகாக்க நிழல்வலை!

கொடைக்கானலில் கடும் பனிப் பொழிவு நிலவி வருவதால், பிரையண்ட் பூங்காவில் நடவு செய்யப்பட்டுள்ள மலா்ச் செடிகளை நிழல்வலை அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக பகலில் அதிக வெப்பமும்,... மேலும் பார்க்க

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண்!

‘அக்ரி ஸ்டேக்’ வலைதளம் மூலம் விவசாயிகளுக்கு தனித்துமான அடையாள எண் வழங்குவதற்கான சிறப்பு முகாம் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் அ.பாண்டியன் ... மேலும் பார்க்க