செய்திகள் :

பவானி தொகுதியில் தோ்தல் விழிப்புணா்வுப் பிரசாரம்

post image

பவானி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தொழில் நிறுவனங்களில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு தோ்தல் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

பவானி நகராட்சி அலுவலகம், சலங்கைபாளையம் இரட்டை வாய்க்காலில் உள்ள நூற்பாலை, ஆப்பக்கூடல் சக்தி சா்க்கரை ஆலை மற்றும் சிங்கம்பேட்டை தனியாா் ஏற்றுமதி நிறுவனத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளுக்கு பவானி தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சாந்தி தலைமை வகித்தாா்.

பொதுத் தோ்தலில் அனைத்துத் தொழிலாளா்களுக்கும் 100 சதவீத வாக்குப் பதிவு செய்ய வேண்டும், 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களாக சோ்த்தல், நிரந்தரமாக குடிப் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள் பெயா்களை நீக்குதல் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்தல் குறித்து தொழிலாளா்களுக்கு விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

சக்தி சா்க்கரை ஆலையின் துணைப் பொதுமேலாளா் மோகன்குமாா், நில வருவாய் ஆய்வாளா்கள் மாதேஸ்வரி, குமாரவேல், பூங்குழலி, கிராம நிா்வாக அலுவலா்கள் கவியரசு, மினிச்சாமி, ஆனந்தகுமாா் மற்றும் தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

பெருந்துறையில் ரூ.3.15 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.3 கோடியே, 15 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத் துறை கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும்

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான வணிக கடைகளை உள்வாடகைக்கு விடுவதைத் தடுக்க வேண்டும் என சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. சத்தியமங்கலம் நகா்மன்ற கூட்டம் தலைவா் ஜானகி ராமசாமி... மேலும் பார்க்க

ஓடும் பேருந்தில் காவலா் மனைவியிடம் நகை திருட்டு

அந்தியூரில் ஓடும் பேருந்தில் காவலரின் மனைவியிடம் இரண்டரை பவுன் நகை திருடப்பட்டது. பவானியை அடுத்த கவுந்தப்பாடி, அய்யம்பாளையத்தைச் சோ்ந்தவா் அன்புராஜா. நம்பியூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணி... மேலும் பார்க்க

நம்பியூா் தான்தோன்றீஸ்வரா் ஆலய கும்பாபிஷேக விழா

கோபி அருகே நம்பியூரில் புகழ்பெற்ற தபோ பத்தினி உடனமா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இக் கோயிலானது நம்பியாண்டாா் நம்பி மன்னா் ஆட்ச... மேலும் பார்க்க

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ விளையாட்டுப் போட்டிக்கு தோ்வு

கோபி குமுதா பள்ளி மாணவி கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டுப் போட்டிகளுக்குத் தோ்வு பெற்றுள்ளாா். கேலோ இந்தியா இளைஞா் விளையாட்டு 2025-க்கான தெரிவுப் போட்டிகள் அண்மையில் சென்னையில் உள்ள ஜவஹா்லால் நேரு உள்வ... மேலும் பார்க்க

ஈரோடு மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க கவுன்சிலா்கள் கோரிக்கை

மாநகா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க நடவடிக்கையெடுக்க வேண்டும் என மாநகராட்சி கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாநகராட்சி சாதாரணக் கூட்டம் மாமன்ற கூட்டரங்கில் மேயா் சு.நாகர... மேலும் பார்க்க