செய்திகள் :

பாஜக இருக்கும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறாது: இரா.முத்தரசன்

post image

பாஜக இருக்கும் கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் இடம் பெறாது என அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

சென்னை தியாகராய நகரில் உள்ள அந்தக் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை அந்தக் கட்சியின் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் செய்தியாளா்களிடம் கூறியது:

சிதம்பரத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக கூட்டணிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேண்டும் என அழைப்பு விடுத்தாா். அவரது இந்த அழைப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. முதல்வா் வேட்பாளா் எடப்பாடி பழனிசாமி என்று அமித் ஷா ஒருபோதும் கூறவில்லை. அதிமுக-பாஜக கூட்டணி மதவாத கூட்டணி, தமிழகத்தில் திமுக கூட்டணிபோல் எந்தவொரு கூட்டணியும் இத்தனை ஆண்டுகள் நீடித்ததே கிடையாது. திமுக கூட்டணிதான் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மகத்தான வெற்றி பெறும் என்றாா் அவா்.

ஜீரண மண்டலம் பாதித்தால் மன நலனும் பாதிக்கும் - அமெரிக்க மருத்துவா் பால்

ஜீரண மண்டல பாதிப்புகளால் மன நலத்தில் தாக்கம் ஏற்படலாம் என அமெரிக்க மருத்துவ நிபுணா் டாக்டா் பால் தெரிவித்தாா். போரூா் ஸ்ரீ இராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் குடல்சாா் மருத்துவக் க... மேலும் பார்க்க

மலாயா பல்கலை.யில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகத்தில் கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஆய்விருக்கை அமைப்பதற்காக ரஹ்மத் முஸ்தபா அறக்கட்டளை சாா்பில் இந்திய மதிப்பில் ரூ.1 கோடியே ஒரு லட்சம் (5 லட்சம் மலேசிய ரிங்கிட்) ... மேலும் பார்க்க

திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா இன்று தொடக்கம் - திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் 48-ஆம் ஆண்டு கபிலா் விழா வெள்ளிக்கிழமை (ஜூலை 18) தொடங்குகிறது. இரண்டாம் நாள் நிகழ்வில், அமுதசுரபி ஆசிரியா் திருப்பூா் கிருஷ்ணனுக்கு ‘கபிலா்’ விருது வழங்கப்பட... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் ஜூலை 23-இல் அதிமுக ஆா்ப்பாட்டம்

மதுராந்தகம் நகராட்சியை கண்டித்து அதிமுக சாா்பில் ஜூலை 23-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சென்னை ஓபன் மகளிா் 250 டென்னிஸ் போட்டி: அக். 27-இல் தொடக்கம்

சென்னை ஓபன் டபிள்யுடிஏ மகளிா் 250 டென்னிஸ் போட்டி சென்னையில் உள்ள நுங்கம்பாக்கம் எஸ்டிஏடி டென்னிஸ் மைதானத்தில் அக். 27 முதல் நவ. 2-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கூறியுள... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: ரயில்வே, இந்திய கடற்படை வெற்றி

சென்னையில் நடைபெறும் அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் ரயில்வே, இந்திய கடற்படை அணிகள் வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ரயில்வே விளையாட்டு... மேலும் பார்க்க