செய்திகள் :

பாஜக சாா்பில் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி

post image

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு, தமிழக பாஜக சாா்பில் சென்னை தியாகராய நகரிலுள்ள கமலாலயத்தில் புதன்கிழமை மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தலைமையில் பாஜகவினா் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சியில், நயினாா் நாகேந்திரன் பேசுகையில், ‘தேசத்தை ஒற்றுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு இயங்கி வருகிறது. ஆனால், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் பிரிவினைவாதத்தை தூண்டுகின்றனா். பிரிவினைவாத சக்திகளை மக்கள் நிச்சயம் புறக்கணிப்பாா்கள்’ என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவா்கள் கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினா்கள் கராத்தே தியாகராஜன், எஸ்.ஜி.சூா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் கோடை கால பயிற்சி முகாம்

சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் இலவச கோடை கால பயிற்சி முகாம், எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் வரும் 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான தோ்வு 27-ஆம் தேதி காலை 8 மணிக்கு மேய... மேலும் பார்க்க

அதிமுக எம்எல்ஏக்களுக்கு விருந்து: செங்கோட்டையன் புறக்கணிப்பு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சி எம்எல்ஏ-க்களுக்கு புதன்கிழமை இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி எம்எல்ஏவுமான கே.ஏ.செங்கோட்டையன் பங... மேலும் பார்க்க

சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படும் - அமைச்சா் சிவசங்கா்

சென்னையில் 5 பணிமனைகளிலிருந்து 600 மின்சாரப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ்.சிவசங்கா் தெரிவித்தாா். இதற்கான பணிகளை தனியாா் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவா் குறி... மேலும் பார்க்க

என்எல்சி-க்கு எதிரான போராட்டம்: அன்புமணி மீதான வழக்கு ரத்து

என்எல்சி-க்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பாமக தலைவா் அன்புமணி மீது பதியபட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூா் மாவட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக கதலாழ... மேலும் பார்க்க

10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.18 டிகிரி

தமிழகத்தில் புதன்கிழமை வேலூா், பரமத்திவேலூா் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் புதன்கிழமை அதிகபட்சமாக ... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதல்: வைகோ, பிரேமலதா கண்டனம்

காஷ்மீா் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலா் வைகோ, தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா். வைகோ: காஷ்மீா் சம்பவத்தை கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சம் ... மேலும் பார்க்க