செய்திகள் :

பாபநாசம், கல்லிடைகுறிச்சி; தாமிரபரணியில் டன் கணக்கில் கழிவுகளை அள்ளி தூய்மை செய்த தன்னார்வலர்கள்!

post image

பாபநாசம்

பாபநாசம் கோயில் அருகே பரிகாரம் செய்து ஆற்றில் விடப்படும் துணிகளை அப்புறப்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சியர் வழிகாட்டல் படி, நம் தாமிரபரணி மற்றும் நெல்லை உழவாரப் பணிக் குழாம், மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை வீரர்கள், நம்பியாறு தன்னார்வலர்கள், வி.எம்.சத்திரம் டெவலப்மெண்ட் குரூப், உள்ளூர் பொது மக்கள் இணைந்து தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்தனர்.

தாமிரபரணி ஆற்றின் உள்பகுதியில் கிடந்த சுமார் நான்கு டன் துணிகள் மற்றும் சுற்றி இருந்த கழிவுகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.

துணிகளை எக்ஸ்னோரா அமைப்பு மறுசுழற்சி செய்து கொள்வதாக தெரிவித்ததை தொடர்ந்து கரையில் மூட்டையாக கட்டி வைத்தனர்.

நதிக்கு செல்லும் பாதையை சுத்தம் செய்து படிக்கட்டுகளை சீராக்கினர். கரையோரம் குவிந்திருந்த நாள்பட்ட குப்பைகள், கழிவுகளை மேலேயுள்ள சாலைக்கு கொண்டு சென்று நகராட்சியினர் எடுத்துச் செல்ல ஏதுவாக குவித்தனர்.

கல்லிடைகுறிச்சி

'நல்லோர் வட்டம்' மற்றும் 'நம் தாமிரபரணி' இணைந்து "நமது ஆறு நமது பொறுப்பு" நிகழ்ச்சியை கல்லிடைகுறிச்சியில் நடத்தினர்.

தாசில்தார் செல்வம், நம் தாமிரபரணி அமைப்பு நல்லபெருமாள் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தாமிரபரணி ஆற்றங்கரைகளை சுத்தப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஆற்றை தூய்மையாக வைத்துக்கொள்ள வலியுறுத்தி விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

புகைப்படத் தொகுப்பு இதோ..

கல்லிடைக்குறிச்சி பகுதியில் மரக்கன்று நடுதல்
புங்கை, அரளி, பின்னை மர கன்றுகள் நடுவதற்காக..
கல்லிடைக்குறிச்சி பகுதியில் மரக்கன்று நடுதல்
கல்லிடைக்குறிச்சி பகுதியில் மரக்கன்று நடுதல்
"நமது ஆறு நமது பொறுப்பு" நிகழ்ச்சி
கல்லிடைக்குறிச்சி பகுதியில்
கல்லிடைக்குறிச்சி பகுதியில் தூய்மைப்பணி
கல்லிடைக்குறிச்சி பகுதியில் தூய்மைப்பணி
கல்லிடைக்குறிச்சி பகுதியில் தூய்மைப்பணி
நதிக்கு செல்லும் பாதையை சுத்தம் செய்து படிக்கட்டுகளை சீர் செய்தல்..
பாபநாசம் பகுதியில் தூய்மைப்பணி
பாபநாசம் பகுதியில் தூய்மைப்பணி
பாபநாசம் பகுதியில் தூய்மைப்பணி
பாபநாசம் பகுதியில் தூய்மைப்பணி
பாபநாசம் பகுதியில் தூய்மைப்பணி
பாபநாசம் பகுதியில் தூய்மைப்பணி
பாபநாசம் பகுதியில் தாமிரபரணி தூய்மைப்பணி
தாமிரபரணி தூய்மைப்பணி
பாபநாசம் பகுதியில் தாமிரபரணி தூய்மைப்பணி
தாமிரபரணி தூய்மைப்பணி
தாமிரபரணி தூய்மைப்பணி
தாமிரபரணி தூய்மைப்பணி
தாமிரபரணி தூய்மைப்பணி
தாமிரபரணி தூய்மைப்பணி
தாமிரபரணி தூய்மைப்பணி
தாமிரபரணி தூய்மைப்பணி

`காஸாவில் உதவியின்றி 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்' - ஐ.நா வேதனை; இஸ்ரேலை எச்சரிக்கும் நாடுகள்

சரியான நேரத்தில் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவில்லையென்றால் அடுத்த 40 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐ.நா-வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார். நேற்று... மேலும் பார்க்க

Chhattisgarh: 25-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை! - சத்தீஸ்கரில் என்ன நடந்தது?

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தின் அபுஜ்மத் பகுதியில் இன்று காலை பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 27 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக முதற்கட்டத் தகவல... மேலும் பார்க்க

Doctor Vikatan: உடல் பருமனால் தாம்பத்திய உறவில் சிக்கல், குழந்தையின்மை பிரச்னை ஏற்படுமா?

Doctor Vikatan: என்தங்கைக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. தங்கையும் தங்கை கணவரும் ஓரளவு பருமனாக இருப்பார்கள். குழந்தையில்லையே என மருத்துவ சிகிச்சைக்குச்சென்றவர்களுக்கு, உடல் பருமன்தான் கா... மேலும் பார்க்க

``இந்தியாவிற்கு உதவ எந்த நாடும் வரவில்லையே ஏன்?'' - மத்திய அரசிடம் கார்கே அடுக்கும் கேள்விகள்!

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை மத்திய அரசு நடத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா முழுக்க உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தன. இரு நாடுகளுக்கு... மேலும் பார்க்க

Dental Care: யார் எந்த டூத் பேஸ்ட் பயன்படுத்த வேண்டும்?

''இன்றைய நவீன உலகில், டூத் பேஸ்ட் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாகிவிட்டது. பற்களின் ஆரோக்கியத்தைக் காக்க இரண்டு, மூன்று முறை பல் துலக்குபவர்களுக்குக்கூட பேஸ்ட் பற்றிய தெளிவு இருப்பதி... மேலும் பார்க்க