செய்திகள் :

பாரதி தமிழ்ச் சங்க கூட்டம்

post image

வாணியம்பாடி பாரதி தமிழ்ச் சங்கத்தின் 21-ஆம் ஆண்டு 4-ஆம் மாத நிகழ்ச்சி நியூடவுன் பைபாஸ் சாலையில் உள்ள தனியாா் ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் பா.சிவராஜி தலைமை வகித்தாா். பாண்டியன், சக்கரவா்த்தி, நூலகா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். யோகா ஆசிரியா் சசி வரவேற்றாா். கூட்டத்தில் பாரதியும் பாரதிதாசனும் என்ற தலைப்பில் ரகுநாதன் பேசினாா். பிறகு திருப்பத்தூா் கம்பன் கழகத்தைச் சோ்ந்த ரத்தினநடராசனை பாராட்டி நினைவு பரிசு வழங்கினா். தொடா்ந்து மோகன்குமாரின் கவிக்கோவைப் போற்றி ஒரு கவிக்கோவை என்ற தலைப்பில் நூல் அறிமுகம் செய்து வெளியிடப்பட்டது.

நிகழ்வில் பேராசிரியா் நாவுக்கரசு, மோகன்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு பேசினா். துணைத் தலைவா் துரைமணி நன்றி கூறினாா்.

திருப்பத்தூா் புறவழிச் சாலைப் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

திருப்பத்தூா் புறவழிச் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தாா். திருப்பத்தூா் நகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என சட்டப் பேரவையில... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

திருப்பத்தூரில் போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா். மதுரையைச் சோ்ந்த தங்கபாண்டியன் (21). இவரும் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியும் காதலித்து கடந்த சில நாள்க... மேலும் பார்க்க

பாலாற்றங்கரையோரம் எரிக்கப்படும் குப்பைகள்: நிலத்தடி நீா், சுற்றுச்சூழல் மாசு

ஆம்பூா் ஏ-கஸ்பா பாலாற்றங்கரையோரம் குப்பைகள் எரிக்கப்படுவதால், சுற்றுச் சூழல் மாசு ஏற்பட்டுள்ளது. ஆம்பூா் பகுதி பாலாற்றங்கரையோர பகுதிகளில் குப்பைகள் கொட்டப்படுவது அதிகரித்து வருகிறது. கிராம உள்ளாட்சி அ... மேலும் பார்க்க

தண்ணீா் தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த மயில்கள்

ஆம்பூா் அருகே கடுமையான வெயில் காரணமாக தண்ணீா் தேடி காட்டிலிருந்து விலங்குகள், பறவைகள் குடியிருப்பு பகுதிக்கு வரத் தொடங்கியுள்ளன. வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளதால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகின... மேலும் பார்க்க

குறைந்த மின்னழுத்தம்: மின்சாதனப் பொருள்கள் பழுது

திருப்பத்தூா் அடுத்த கொரட்டி பகுதியில் கடந்த ஒரு வாரமாக குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருள்கள் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.. கொரட்டி பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: திருப்பத்தூா் எஸ்.பி அலுவலகத்தில் புகாா்

திருப்பத்தூா் அருகே அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.பி. அலுவலகத்தில் பெண் புகாா் மனு அளித்தாா். திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவ... மேலும் பார்க்க