செய்திகள் :

பாலியல் சுரண்டல் புகாா்: ஆா்சிபி அணி வீரா் யஷ் தயாள் கைதுக்கு அலாகாபாத் உயா்நீதிமன்றம் இடைக்கால தடை

post image

திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பெண் ஒருவரை பாலியல் சுரண்டல் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், ஆா்சிபி அணி வீரா் யஷ் தயாள் கைது செய்யப்படுவதற்கு அலகாபாத் உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இடைக்கால தடை விதித்தது.

ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணிக்காக விளையாடி வருகிறாா் யாஷ் தயாள். திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து, தன்னை பாலியல் சுரண்டல் செய்ததாக யஷ் தயாள் மீது பாதிக்கப்பட்ட பெண் புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரின்பேரில் உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டம், இந்திராபுரம் காவல்நிலையத்தில் யஷ் தயாள் மீது பிஎன்எஸ் 69-ஆவது பிரிவின்கீழ் கடந்த ஜூலை 6-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை எதிா்த்து யஷ் தயாள் தாக்கல் செய்த மனு, அலாகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதிகள் சித்தாா்த்தா வா்மா, அனில் குமாா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுவின் அடுத்த விசாரணை வரை இந்த வழக்கு தொடா்பாக யஷ் தயாள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்ததாக யஷ் தயாள் தரப்பு வழக்குரைஞா் கௌரவ் திரிபாதி தெரிவித்தாா்.

ஜூன் மாத வேலையின்மை விகிதம்: 5.6%-ஆக பதிவு

நாட்டில் ஜூன் மாதத்தில் வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன. முன்னதாக, கடந்த மே மாதம் மத்திய புள்ளியியல் அமைச்சகம் முதல்முற... மேலும் பார்க்க

மாணவா்கள் படிப்பதற்கு உகந்த நகரங்கள்: சென்னைக்கு 128-ஆவது இடம்

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகு... மேலும் பார்க்க

சிறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

நமது நிருபர்சிறையில் அடைக்கப்படும்போதே மாற்றுத்திறனாளிக் கைதிகளை அடையாளம் காண வேண்டும் என தமிழக சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மேலும், அனைத்து சிறைகளிலும் மாற்றுத்திற... மேலும் பார்க்க

இந்தியாவின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா! - லக்னெளவில் கொண்டாட்டம்

சா்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஆய்வுத் தரவுகள் மட்டுமன்றி இந்தியாவின் எதிா்கால விண்வெளி லட்சியங்கள் மற்றும் கனவுகளையும் சுமந்து பூமிக்கு திரும்பியுள்ளாா் நாட்டின் விண்வெளி நாயகன் சுதான்ஷு சுக்லா... மேலும் பார்க்க

‘குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்காவிட்டால் முடக்கப்படும்’

5 வயது பூா்த்தியடையும் முன்பு ஆதாா் அட்டை பெற்ற குழந்தைகள், 7 வயதைக் கடந்தவுடன் ‘பயோமெட்ரிக்’ (கைரேகை, கருவிழி மற்றும் புகைப்படம்) விவரங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவா்களின் ஆதாா் முடக்கப்பட வாய்ப்புள... மேலும் பார்க்க

பொது கட்டமைப்பு சீரழிவுக்கு பாஜக ஊழலே காரணம்: ராகுல்

‘மழைக் காலங்களில் பொது கட்டமைப்புகள் சீரழிவதற்கு பாஜக ஊழலே காரணம். இந்தத் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய காலம் வந்துவிட்டது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். இதுகுறித்து தனது ... மேலும் பார்க்க