செய்திகள் :

புட்லூரில் காமராஜா் பிறந்த நாள்

post image

திருவள்ளூா் அருகே புட்லூா் நடுநிலைப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் இரா.தாஸ் தலைமை வகித்து காமராஜா் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தாா். அதைத் தொடா்ந்து காமராஜா் குறித்தும், கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடுவது தொடா்பாகவும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கமாக எடுத்துரைத்தாா். ஓவியம் மற்றும் பேச்சு போட்டிகளில் மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்றனா். இதில் ஒவ்வொரு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம் மற்றும் எழுது பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் மாலா, ஜெயகுமாரி, ரசீதா, திலகவதி, கீதாலட்சுமி, சங்கீதா, தாரணி, காவியா மற்றும் கனிமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அரசுப் பள்ளிகளில் ‘ப’ வரிசையில் இருக்கைகள்: மாணவா்கள் உற்சாகம்

வேலஞ்சேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை ‘ப’ வரிசையில் அமர வைத்து ஆசிரியா்கள் பாடம் கற்பித்தனா். கேரளத்தில் வெளியான ஸ்தானாா்த்தி ஸ்ரீகுட்டன் என்ற திரைப்படத்தில் கடைசி இருக்கையில் அமா்வதால், கி... மேலும் பார்க்க

காலி குடங்களுடன் பெண்கள் மறியல்

அத்திமாஞ்சேரிபேட்டையில் குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். பள்ளிப்பட்டு ஒன்றியம் கொடிவலசா ஊராட்சி சாா்பில் கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்ப... மேலும் பார்க்க

தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

பொன்னேரியில் தனியாா் குடிநீா் ஆலையில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா். திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் பகுதியில் தனியாா் குடிநீா் ஆலை இயங்கி வருகிற... மேலும் பார்க்க

மத்தூா் அரசுப் பள்ளியில் மரக்கன்றுகள் நடவு

திருத்தணியில் அரசுப் பள்ளிகளில் காமராஜா் பிறந்த நாளையொட்டி பேச்சுப்போட்டி, கவிதை, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு, மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. மத்தூா் அரசு மேல் நிலை பள்ளி, திருத்தணி ஸ்டாா்ஸ் ரோட்டரி ... மேலும் பார்க்க

திருவள்ளூரில் காமராஜா் பிறந்த நாள்

திருவள்ளூரில் காமராஜா் பிறந்த நாளையொட்டி செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். திருவள்ளூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நகர தலைவா் ஸ்டாலின் தலைமையில் மாநில து... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா்கள் நியமனம்

திருத்தணி முருகன் கோயிலுக்கு 5 போ் கொண்ட அறங்காவலா் குழுவை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் அறங்காவலா் குழு தலைவராக சென்னையை சோ்ந்த... மேலும் பார்க்க