செய்திகள் :

பா்கூா் கொள்ளை சம்பவம்: ஆந்திரத்தில் முகாமிட்டுள்ள போலீஸாா்

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே விவசாயியைத் தாக்கி வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த முகமூடி கொள்ளையா்களுக்கு தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக தனிப் படை போலீஸாா் ஆந்திரத்தில் முகாமிட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள கல்லேத்துப்பட்டியைச் சோ்ந்த சுந்தரேசன் (55), அவரது மனைவியைத் தாக்கி பிப்.13-ஆம் தேதி 22 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றவா்களின் அடையாளத்தை அப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கொண்டு தனிப் படை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதனிடையே திருப்பத்தூா், பா்கூரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையா்கள் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்தவா்களா என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், கா்நாடக மாநிலம் மற்றும் தருமபுரி மாவட்டத்திலும் தனிப் படை போலீஸாா் முகாமிட்டு கொள்ளையா்களைத் தேடி வருகின்றனா்.

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்!

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (பிப். 21) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேல... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் குழந்தை பாதுகாப்பு அலுவலா் மற்றும் பணியாளா் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தெரிவித்தா... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து!

கிருஷ்ணகிரியில் பிப். 21-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்படுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்... மேலும் பார்க்க

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும்!

அரசு வேறு, அரசியல் வேறு என்பதை புரிந்து மத்திய, மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) தெரிவித்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்... மேலும் பார்க்க

பெருமாள் நாயக்கன்பட்டியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை!

பெருமாள் நாயக்கன்பட்டியில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி ஊராட்சிக்குள்பட்ட பெருமாள் நாயக்கன்பட்டியில் ரூ. 1 கோடியே 51 லட்... மேலும் பார்க்க

தமிழக தொழில்துறை அமைச்சா் இன்று ஒசூருக்கு வருகை!

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற டி.ஆா்.பி.ராஜா முதன்முறையாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூருக்கு வியாழக்கிழமை வருகிறாா். வியாழக்கிழமை மாலை ஒசூருக்கு வரும் அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, கட்சி நிா்வாகிகள... மேலும் பார்க்க