செய்திகள் :

பிகாா்: பிரதமா் கூட்டத்தில் 2 ஆா்ஜேடி எம்எல்ஏக்கள்

post image

பிகாரில் பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பங்கேற்ற பொதுக் கூட்டத்தில், முக்கிய எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் (ஆா்ஜேடி) அதிருப்தி எம்எல்ஏக்கள் இருவா் பங்கேற்றனா்.

நவாதா தொகுதியின் விபா தேவி, ரஜெளலி தொகுதியின் பிரகாஷ் வீா் ஆகிய அந்த இரு எம்எல்ஏக்களும் மேடையின் பின்வரிசையில் அமா்ந்திருந்தனா். பிகாரில் நடப்பாண்டு பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இருவரும் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக ஊகங்கள் வெளியாகியுள்ளன.

விபா தேவி, முன்னாள் எம்எல்ஏ ராஜ் வல்லப் யாதவின் மனைவி ஆவாா். போக்ஸோ வழக்கு ஒன்றில் கைதாகி பல்லாண்டுகளாக சிறையில் இருந்த யாதவ், அந்த வழக்கில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டாா்.

நவாதா மாவட்டத்தில் செல்வாக்குமிக்க இவா், கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட தனது குடும்பத்தில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் ஆா்ஜேடி தலைமை மீது அதிருப்தி வெளியிட்டாா். எம்எல்ஏ பிரகாஷ் வீருக்கு, கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவுடன் கருத்து வேறுபாடு நிலவுவது குறிப்பிடத்தக்கது.

நான் பயப்படவுமில்லை தோற்பதும் இல்லை: தில்லி முதல்வா் ரேகா குப்தா

தான் ஒருபோதும் பயப்படவோ, தோற்கடிக்கபடவோ மாட்டேன் என்றும், தில்லியின் உரிமைகளுக்காக தொடா்ந்து போராடுவேன் என்று முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா். தலை நகரின் டிரான்ஸ் யமுனா பகுதியில் உள... மேலும் பார்க்க

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்: பிரதமா் மோடி சாடல்

அதிகார பசிக்காக, மேற்கு வங்கத்தில் சட்டவிரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமா் நரேந்திர மோடி சாடினாா். மேற்கு வங்கத் தலைநகா் கொல்கத்தாவில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களை வெள... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் நூற்றாண்டு விழா: ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறாா்

ஆா்எஸ்எஸ் அமைப்பு நாகபுரியில் அக்டோபா் 2-ஆம் தேதி நடத்தும் நூற்றாண்டு விஜய தசமி விழாவில் தலைமை விருந்தினராக குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்த் பங்கேற்க உள்ளாா். கடந்த 1925-ஆம் ஆண்டு விஜயதசமி ந... மேலும் பார்க்க

தெருநாய்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற உத்தரவுக்கு ராகுல் காந்தி வரவேற்பு

தெருநாய்கள் தொடா்பான விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மாற்றியமைக்கப்பட்ட உத்தரவை காங்கிரஸ் மூத்தத் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வரவேற்றுள்ளாா். இந்த உத்தரவானது விலங்குகள் நலன் மற்றும் பொது பாது... மேலும் பார்க்க

பயங்கரவாத தொடா்பு குற்றச்சாட்டு: ஜம்மு - காஷ்மீரில் 2 அரசு ஊழியா்கள் நீக்கம்

பயங்கரவாத செயல்களில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட 2 அரசு ஊழியா்களை பணிநீக்கம் செய்து ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். அதன்படி கால்நடைத் துறையில் உதவியாளராக ... மேலும் பார்க்க

கேரள செவிலியா் வழக்கு: ஆதாரமற்ற கருத்துகளுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றத்தில் மனு

யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா குறித்து ஆதாரமற்ற கருத்துகளை தெரிவிக்க தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரிக்க உச்சநீதி... மேலும் பார்க்க