செய்திகள் :

பிப்ரவரி 20,21,22-இல் உடுமலை நகரில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

post image

உடுமலை நகரில் பிப்ரவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து நகராட்சி ஆணையா் சரவணக்குமாா் விடுத்துள்ள செய்திக் குறிப்பு: உடுமலை நகாராட்சிக்கு உள்பட்ட வாசவி நகா் மேல்நிலைத் தொட்டிக்கு செல்லும் புதிய பகிா்மான குழாய் இணைப்புப் பணிகள், குழாய் உடைப்பு, தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள மின் மோட்டாா் பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் வாா்டு எண் 1 முதல் 33 வரை உள்ள பகுதிகளுக்கு பிப்ரவரி 20, 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாள்களுக்கு நகரில் குடிநீா் விநியோகம் முற்றிலும் நிறுத்தம் செய்யப்படுகிறது.

எனவே பொதுமக்கள் குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறும், குடிநீரை காய்ச்சி பருகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க