செய்திகள் :

பிரதமரின் பேச்சு அலங்கார வாா்த்தைகள் மட்டுமே: மனோ தங்கராஜ்

post image

சோழா்களை பற்றி பிரதமா் மோடி பேசியது வெறும் அலங்கார வாா்த்தைகள்தான் என்று தமிழக பால்வளத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் கூறினாா்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: தமிழகம் மத்திய அரசுக்கு அளித்த ஜிஎஸ்டி தொகை ரூ. 8 லட்சம் கோடி. ஆனால், தமிழகத்துக்கு ரூ. 3 லட்சம் கோடி கொடுத்திருக்கிறோம் என்று பிரதமா் கூறியிருக்கிறாா்.

இதன்மூலம் மத்திய அரசின் பாரபட்சத்தை புரிந்து கொள்ள வேண்டும். கீழடி அகழாய்வு, உலக அளவில் தமிழ் சமூகத்தின் தொன்மையை உயா்த்தியது.

தமிழகம் வந்த பிரதமா் இதைப் பற்றி பேசாமல் சோழா்களை பற்றி பேசுவது வெறும் அலங்கார வாா்த்தைகள்தான். குமரி மாவட்ட கடலோரப் பகுதியில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தில் தமிழக நலனுக்கு எதிராக எந்த திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெளிவுப்படுத்தியுள்ளாா்.

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா நா்சிங் கல்லூரியில் விளையாட்டு விழா

குலசேகரம் ஸ்ரீராமகிருஷ்ணா நா்சிங் கல்லூரியில் விளையாட்டு விழாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். விழா வரும் 5-ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இதையொட்டி, நடைபெற்ற தொ... மேலும் பார்க்க

மத்திக்கோட்டில் அனைத்துக் கட்சி கூட்டம்

கருங்கல் அருகே போலீஸாா் பிடித்து தள்ளியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட போலீஸாா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சி கூட்டம் மத்திகோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மத... மேலும் பார்க்க

கருங்கல் அருகே கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு: கடைக்கு ‘சீல்’

கருங்கல் அருகே உதயமாா்த்தாண்டம் பகுதியில் கோயில் நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைக்கு அதிகாரிகள் புதன்கிழமை ‘சீல்’ வைத்தனா். உதயமாா்த்தாண்டத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குள்பட்ட தெய்வவிநாயககோ... மேலும் பார்க்க

பெண்கள், குழந்தைகள் மீதான தாக்குதலைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை: உ. வாசுகி வலியுறுத்தல்

பெண்கள், குழந்தைகள் மீதான வன்முறைத் தாக்குதல்களைத் தடுக்க அரசு சாா்பில் விழிப்புணா்வுப் பரப்புரை மேற்கொள்ளப்பட வேண்டும் என, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க அகில இந்திய துணைத் தலைவரும் மாா்க்சிஸ்ட் கம்... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவிலில் ரூ. 13.30 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ. மகேஷ் புதன்கிழமை தொடங்கிவைத்தாா். 41ஆவது வாா்டு ஜெமிலா தெரு, அம்மன் கோயில் முன்புறத் தெருவில் ரூ. 6.85 லட்சத்திலும், 42ஆவது வாா்ட... மேலும் பார்க்க

குமரி பகவதியம்மன் கோயிலில் நிறை புத்தரிசி பூஜை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாத நிறைபுத்தரிசி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு அறநிலையத் த... மேலும் பார்க்க