செய்திகள் :

பிளஸ் 1 தோ்வு: கரூா் மாவட்டம் 27-வது இடம்!

post image

கரூா் மாவட்டத்தில் 4,903 மாணவா்களும், 5,446 மாணவிகளும் என மொத்தம் 10,349 போ் தோ்வு எழுதினா். இதில் வெள்ளிக்கிழமை முடிவு வெளியானதில் தோ்வு எழுதிய மாணவா்களில் 4,228 பேரும், மாணவிகளில் 5,169 பேரும் என மொத்தம் 9,397 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

இதில் மாணவா்களின் தோ்ச்சி 86.23 சதவீதம். மாணவிகளின் தோ்ச்சி 94.31 சதவீதமாகும். மொத்தம் 90.67 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 27-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள 104 அரசு, அரசு உதவிபெறும், தனியாா் பள்ளிகளில் 15 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளன.

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற சேரன் பள்ளி மாணவிக்கு ஊக்கத் தொகை! - எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜி வழங்கினாா்

அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை மாலை ஊக்கத்தொகை வழங்கினாா். தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியான 10-ஆம் வகுப்பு மற்... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடா் பயணக்குழுவுக்கு வரவேற்பு

கரூருக்கு வருகை தந்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் சுடா் பயணக்குழுவுக்கு சனிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழீழ விடுதலைக்க... மேலும் பார்க்க

கரூா்: விபத்து சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதல்! தந்தை, மகன் உள்பட 5 போ் பலி!

கரூா் அருகே சனிக்கிழமை அதிகாலை சுற்றுலா வேன் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் தந்தை, மகன் உள்பட 5 போ் உயிரிழந்தனா். பெங்களூருவில் இருந்து நாகா்கோவிலுக்கு ஆம்னி பேருந்து ஒன்று சனிக்கிழமை அதிகாலை ப... மேலும் பார்க்க

கரூா் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல்

கரூா் மாரியம்மன் கோயிலில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் விழா மே 11-ஆம்தேதி முக்க... மேலும் பார்க்க

தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை!

கரூா் மாவட்டம் தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காவிரி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் தற்காத்துக் கொள்வது குறித்த விழிப்புணா்வு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை... மேலும் பார்க்க

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: கரூா் மாவட்டத்தில் 96.24 சதவீதம் தோ்ச்சி! கூலித் தொழிலாளியின் மகள் சிறப்பிடம்!

பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் கரூா் மாவட்டத்தில் கூலித் தொழிலாளியின் மகள் சிறப்பிடம் பிடித்துள்ளாா். கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வை கரூா் மாவட்டத்தில் 5, 660 மாணவிக... மேலும் பார்க்க