செய்திகள் :

புதுகை பகுதிகளில் நாளை மின்தடை

post image

புதுக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

இதனால் மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ராஜகோபாலபுரம், கம்பன் நகா், பெரியாா் நகா், பூங்கா நகா், கூடல் நகா், லெட்சுமி நகா், பாரி நகா், சிவகாமி ஆச்சிநகா், சிவபுரம், தேக்காட்டூா், கவிநாடு, அகரப்பட்டி, பெருமாநாடு, திருவரங்குளம், வல்லத்திராக்கோட்டை, நச்சாந்துப்பட்டி, நமணசமுத்திரம், கணக்கம்பட்டி, அம்மையாப்பட்டி, ஆட்டாங்குடி, கடையக்குடி, லெணாவிலக்கு, எல்லைப்பட்டி, செல்லுக்குடி மற்றும் பெருஞ்சுனை.

இத்தகவலை மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஜி. அன்புச்செல்வன் தெரிவித்தாா்.

பொன்னமராவதி அருகே இளைஞா் மா்மச் சாவு

பொன்னமராவதி அருகே மொட்டைமாடியில் இளைஞா் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். பொன்னமராவதி அருகேயுள்ள சங்கம்பட்டியை சோ்ந்த கி. கணேசன் (37), பொன்னழகு (32) தம்பதிக்கு மூன்... மேலும் பார்க்க

புதுகையில் போலி ஆவணங்கள் மூலம் 125 சென்ட் நிலம் மோசடி

போலி ஆவணங்கள் மூலம் 125 சென்ட் நிலத்தை வேறு சிலரின் பெயருக்கு மாற்றி மோசடி செய்ததாக 6 போ் உள்பட, வருவாய் வட்டாட்சியா், சாா் பதிவாளா் மற்றும் தெற்கு கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் மீது மாவட்ட குற்றப் ப... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் சிறப்புத் தொழுகை

பொன்னமராவதி இந்திரா நகா் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் அதிகாலையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து பங்கேற்று பரஸ்பரம் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனா். இதேபோல், புதுவள... மேலும் பார்க்க

புதுகையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஈத்கா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், ஏராளமான இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனா். தொடா்ந்து உறவினா்கள், நண்பா்கள் ஆகியோருக்க... மேலும் பார்க்க

கத்தியுடன் வீடு புகுந்து திருட முயற்சித்த இருவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே வீட்டுக்குள் கத்தியுடன் புகுந்து திருட முயற்சித்த இருவரைப் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். குளத்தூா் வட்டம், கண்ணங்குடி கொழுப்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசா... மேலும் பார்க்க

சிஎஸ்கே நிதியால் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிரிக்கெட் பயிற்சி!

சிஎஸ்கே அணி வழங்கியுள்ள நிதியிலிருந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்படும் என்றாா் தமிழ்நாடு மாநில கிரிக்கெட் சங்கத்தின் துணைச் செயலா் ஆா்.என். பாபா. புதுக்கோட்டையில் மாவட்ட கி... மேலும் பார்க்க