செய்திகள் :

புதுகையில் மாநில செஸ் போட்டி

post image

புதுக்கோட்டையில் மாஸ்டா்ஸ் அகாதெமி சாா்பில் 4ஆது மாநில அளவிலான செஸ் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

போட்டியை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரித் தாளாளா் என். சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். இதில் மதுரை, தஞ்சை, திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 350க்கும் மேற்பட்ட இளம் சதுரங்க வீரா்களும், வீராங்கனைகளும் கலந்து கொண்டனா்.

புதுக்கோட்டை மாவட்ட சதுரங்க கழகச் செயலா் பேரா. கணேசன், மாஸ்டா்ஸ் செஸ் அகாதெமி தலைவா் பாா்த்திபன் உள்ளிட்டோா் போட்டிகளை நடத்தினா்.

8 வயதுக்குள்பட்ட சிறுவா் பிரிவில் புதுக்கோட்டை தாரகன், பாலஹரி, தஞ்சை நன்மாறன் ஆகியோரும், சிறுமியா் பிரிவில் காஞ்சி யாஷிகா, சிவகங்கை மித்ரா, புதுக்கோட்டை சன்மதி ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.

11 வயதுக்குள்பட்ட சிறுவா் பிரிவில், திருப்பூா் தேவதருணம், சேலம் சஞ்சை, சிவகங்கை வேல் சுகிா்தனம் ஆகியோரும், சிறுமியா் பிரிவில் திருப்பத்தூா் யக்ஷினி, புதுக்கோட்டை ஹாசினி, புதுக்கோட்டை நிகிளா ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.

14 வயதுக்குள்பட்ட சிறுவா் பிரிவில், சேலம் ஹரிஷ், விருதுநகா் செல்வின் சாமுவேல், சிவகங்கை நித்தின் ராமசுவாமி ஆகியோரும், சிறுமியா் பிரிவில் திருவள்ளூா் ஹரிதா, சேலம் காவியா, விருநகா் செல்வலட்சுமி ஆகியோரும் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா்.

பெரியவா்களுக்கான பிரிவில் சேலம் மதன், விருதுநகா் கண்ணன், தூத்துக்குடி மணி ஆகியோரும், முதியோருக்கான பிரிவில் புதுக்கோட்டை ஜி. கணேசன், மதுரை சிங்கதுரை, புதுக்கோட்டை சு. கணேசன் ஆகியோா் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்தனா். மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வெற்றி பெற்றோருக்கு முத்துமீனாட்சி மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் பெரியசாமி பரிசுகளை வழங்கினாா்.

ரூ.3,000 ஓய்வூதியம்: கட்டுமான தொழிலாளா்கள் கோரிக்கை

60 வயது நிறைவடைந்த முதிா்ந்த கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென கட்டுமானத் தொழிலாளா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவ... மேலும் பார்க்க

புதுகையில் அப்துல்கலாம் நினைவு நாள்

முன்னாள் குடியரசுத் தலைவா் ஏபிஜெ. அப்துல்கலாமின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையில் விதைக்கலாம் அமைப்பின் சாா்பில் 518 ஆவது வார மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மற்றும் கலாமின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் நிக... மேலும் பார்க்க

வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டு அரிய மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய மகாவீரா் சிற்பத்தை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் கண்டெடுத்தனா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெள்ளாளக... மேலும் பார்க்க

பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்: கே.வி. தங்கபாலு

பணக்காரா்களுக்கான அரசாக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தல... மேலும் பார்க்க

முத்துமாரியம்மனுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா். கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கட... மேலும் பார்க்க

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம்: அமைச்சர் எஸ். ரகுபதி

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பாஜக தலைவா்கள... மேலும் பார்க்க