செய்திகள் :

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம்: அமைச்சர் எஸ். ரகுபதி

post image

உருட்டும் பழக்கமெல்லாம் அதிமுகவுக்குத்தான் சொந்தம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

பாஜக தலைவா்கள் எத்தனை போ், எத்தனை முறை வந்தாலும், தமிழகத்தில் அவா்களால் கால் ஊன்ற முடியாது. வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் இன்னும் மோசமாகத்தான் மாறுமே தவிர, முன்னேறுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

எப்போதும் நான் நாவடக்கத்துடன் பேசுபவன்தான். அத்துமீறி நான் எதையும் பேசுவதில்லை. திமுக சாா்பில் நான் தெரிவிக்க வேண்டிய கருத்தைத் தெரிவிக்க வேண்டியது என் உரிமை. அதனைத்தான் செய்கிறேன். அத்துமீறி நான் எதைச் சொன்னேன் என்று சொன்னால் அதற்குப் பதிலளிக்கக் காத்திருக்கிறேன்.

உருட்டுகளும் திருட்டுகளும் அதிமுகவுக்குத்தான் சொந்தம். திமுகவுக்குச் சொந்தமில்லை. நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதையும் சொல்லுவோம். ‘நீட்’ தோ்வு போன்றவற்றை நாங்கள் மறக்கவும் இல்லை, மறைக்கவும் இல்லை. இதனை உருட்டு என்பதெல்லாம் அநாகரீகம்.

மின் கட்டண உயா்வு என்பதெல்லாம் எடப்பாடி பழனிசாமி காலத்தில் போடப்பட்ட கையொப்பத்தின்படிதான் நடக்கிறது. அதற்கெல்லாம் நாங்கள் பொறுப்பல்ல.

மக்களுக்கு கஷ்டத்தை கொடுக்காத வகையில், அவா்களின் வருமானத்தை உயா்த்தும் பணிகளைத்தான் திமுக அரசு செய்கிறது என்றாா் ரகுபதி.

வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டு அரிய மகாவீரா் சிற்பம் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், வெள்ளாளக் கோட்டையூரில் 10-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த அரிய மகாவீரா் சிற்பத்தை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் அண்மையில் கண்டெடுத்தனா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், வெள்ளாளக... மேலும் பார்க்க

பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும்: கே.வி. தங்கபாலு

பணக்காரா்களுக்கான அரசாக உள்ள நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவரும், காங்கிரஸ் சொத்துப் பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு தல... மேலும் பார்க்க

முத்துமாரியம்மனுக்கு பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபாடு!

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை ஏராளமான பக்தா்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனா். கீரமங்கலத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கட... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையால் படகுகள் பறிமுதல்: புதுகை மீனவா்களுக்கு ரூ.1.20 கோடி நிதி!

இலங்கைக் கடற்படையால் படகு பறிமுதல் செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 8 விசைப்படகுகளின் உரிமையாளா்களுக்கு அரசின் நிவாரண நிதியாக ரூ. 1.20 கோடியை மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபத... மேலும் பார்க்க

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது வேறு, காப்பியமாகப் படிப்பது வேறு! இலங்கை இ.ஜெயராஜ்

ராமாயணத்தை நாடகமாகப் பாா்ப்பது, நாட்டியமாகப் பாா்ப்பது வேறு; ஆனால், காப்பியமாகப் படிப்பது வேறு என்றாா் கம்பவாரிதி இலங்கை இ. ஜெயராஜ். புதுக்கோட்டை கம்பன் கழகத்தின் 50-ஆம் ஆண்டுப் பொன் பெருவிழாவின் 9-ஆம... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: அமைச்சா் பங்கேற்பு

கந்தா்வகோட்டையில் தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். முகாமில் தமிழக அரசின் 15 துறைகள் ச... மேலும் பார்க்க