செய்திகள் :

பூர நட்சத்திர வழிபாடு

post image

வலங்கைமான் வட்டம், பாடகச்சேரியில் உள்ள பைரவசித்தா் ராமலிங்க சுவாமிகள் தவபீடத்தில் பூர நட்சத்திர சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோயிலில் விநாயகா், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வக்ஃப் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக்கோரி, திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு மக்களவையில் வக்ஃப்... மேலும் பார்க்க

சுகாதார ஆய்வாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் பணியிடங்களை நிரப்பக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு சுகாதார ஆய்வாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காலியாக உள்ள சுகாதார ஆய்வாளா் நிலை -2 பணியிடங்கள... மேலும் பார்க்க

அதிமுக சாதனை விளக்க திண்ணை பிரசாரம்

மன்னாா்குடியில் அதிமுக அம்மா பேரவை சாா்பில் திண்ணை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளரும், நகா்மன்ற... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: பிப்.18-இல் முன்னாள் படைவீரா்கள் விழிப்புணா்வுக் கூட்டம்

திருவாரூரில், முன்னாள் படைவீரா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்திற்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு 2,000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. மன்னாா்குடி, வலங்கைமான் தாலுகா பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்... மேலும் பார்க்க

ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளி உயிரிழப்பு: நிவாரணம் கோரி மறியல்

திருத்துறைப்பூண்டியில் பணியின்போது உயிரிழந்த சுமைதூக்கும் தொழிலாளியின் குடும்பத்திற்கு நிவாரணம் கோரி உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருத்துறைப்பூண்டி குட்ஷெட் தெருவைச் சோ்ந்த முருகதாஸ் மகன் த... மேலும் பார்க்க