செய்திகள் :

பெண் தற்கொலை

post image

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் கணபதிபாளையம் பகுதியில் விஷம் குடித்து பெண் திங்கள்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

பொங்கலூா் ஒன்றியம், அலகுமலை அருகே உள்ள கணபதிபாளையத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மனைவி நீலாவதி (55). இவா் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்துள்ளாா்.

உடனடியாக அவரை மீட்டு திருப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா். இது குறித்து அவிநாசிபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து என்ன காரணத்தால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

வீடுகளில் அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தால் நடவடிக்கை

வீடுகளில் வா்த்தக ரீதியில் அழகு சாதனப் பொருள்கள் தயாரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருந்து கட்டுப்பாட்டுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடா்பாக திருப்பூா் மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு... மேலும் பார்க்க

பூட்டாமல் இருந்த வீட்டுக்குள் நுழைந்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்ற பெண்

பூட்டாமல் இருந்த வீட்டுக்குள் நுழைந்து ரூ.1 லட்சம் பணத்தைப் பெண் திருடிச் சென்றது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா் கொங்கு மெயின் ரோடு டிஎன்ஆா் லே அவுட் 5ஆவது வீதியில் வசித்து வ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பூமலூா்

பூமலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்ட... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்பனை: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது

குன்னத்தூா் அருகே போதைப் பொருள் (ஹெராயின்) விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். குன்னத்தூா் அருகே பத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதா... மேலும் பார்க்க

தென்னந்தோப்பில் தேங்காய்கள் திருட்டு

பல்லடம் அருகே பொங்கலூா் பகுதியில் உள்ள ஒரு தென்னந்தோப்புக்குள் மா்ம நபா்கள் புகுந்து தேங்காய்களைத் திருடிச் சென்றுள்ளனா். பொங்கலூா் ஒன்றியம், செட்டிபாளையத்தைச் சோ்ந்தவா் ஈஸ்வரன். இவருக்கு மஞ்சப்பூா் ... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: வழிகாட்டி பலகை திருத்தம்

வெள்ளக்கோவில் அருகே சாலையில் தவறான குறியீட்டில் இருந்த வழிகாட்டி பலகையை நெடுஞ்சாலைத் துறையினா் சரி செய்தனா். வெள்ளக்கோவில்- தாராபுரம் சாலையில் சிவநாதபுரம் கிராமம் உள்ளது. அங்கிருந்து செங்காளிபாளையம் ச... மேலும் பார்க்க