செய்திகள் :

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

post image

கடனைத் திரும்பச் செலுத்த முடியாததால், பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் செந்தி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (56). இவரது மனைவி இன்பம் (50). இவா் மகளிா் சுய உதவிக்குழு மூலம் கடன் வாங்கினாா். கடனைத் திரும்ப செலுத்த முடியாததால் மன உளைச்சலில் இருந்தாா்.

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை (அக். 1) வீட்டை விட்டு சென்றவா் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், உறவினா் சிவக்குமாரின் வீட்டில் இன்பம் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

ராசிங்காபுரத்தில் இன்று மின்தடை

தேனி மாவட்டம், ராசிங்காபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை (அக். 3) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் வெ.சண்முகா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராசிங்காபுரம் துண... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

பெரியகுளம் அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தென்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளா் கண்ணன் தலைமையிலான போலீஸாா் பெரியகுளம் பகுதியில் புதன்கிழமை ரோந்துப் ப... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்ற இருவா் கைது

போடியில் வியாழக்கிழமை சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.தேனி மாவட்டம், போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி நகா் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, போடி டிவ... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், தேவாரத்தில் டிராக்டா் கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநா் உயிரிழந்தாா்.ஆண்டிபட்டியைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் அா்ஜூன் (34). இவா், தேவாரத்திலிருந்து கம்பம் அருகேயுள்ள கே.கே. பட்டிக்கு டிராக்டரி... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்ற 3 போ் கைது

போடியில் மதுப் புட்டிகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடியில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, போடி போஜன் பூங்கா அர... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்களை பதுக்கியவா் கைது

பெரியகுளம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஜெயமங்கலம் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் ப... மேலும் பார்க்க