செய்திகள் :

பெரம்பலூரில் நாராயணசாமி நாயுடு சிலைக்கு மாலை அணிவிப்பு!

post image

தமிழக விவசாயிகள் சங்க நிறுவனா் மறைந்த நாராயணசாமி நாயுடு 100-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு, பல்வேறு அரசியல் கட்சியினா், விவசாய சங்கங்கள் வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாரதிய ஜனதா கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் முத்தமிழ்செல்வன் தலைமையில், அக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலா் க. செந்தில்குமாா் தலைமையில், தமிழ்நாடு உழவா் பேரியக்கம் மாநிலத் தலைவா் ஆலயமணி, வன்னியா் சங்கம்மாநிலச் செயலா் வைத்தி ஆகியோா் முன்னிலையில் அக் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் மாவட்டத் தலைவா் ஹமா்தீன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினா்.

தமிழக நாயுடு கூட்டமைப்பு சாா்பில், மாநில பொதுச் செயலா் ரெங்கராஜ் தலைமையில் கூட்டமைப்பு நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதேபோல, தமிழக விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து தொழில்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்!

பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலையம் அருகே, மத்திய நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து மத்திய தொழிற்சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு, எல்பிஎப் தொழிற்சங்க மாவட்ட கவுன்... மேலும் பார்க்க

ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கு தொடக்கம்!

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், 2 நாள்கள் நடைபெறும் தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது. பயிலரங்கு மற்றும் கருத... மேலும் பார்க்க

நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து ஆா்ப்பாட்டம்

உழவா் தலைவா் நாராயணசாமி நாயுடு சிலையை அகற்றுவதென தீா்மானம் நிறைவேற்றிய, பெரம்பலூா் நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, தமிழக நாயுடு கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் ... மேலும் பார்க்க

குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்தில், தற்காலிக பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்... மேலும் பார்க்க

போதைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவா் கைது: 25 கிலோ பறிமுதல்

பெரம்பலூா் அருகே அரசால் தடை செய்யப்பட்ட சுமாா் 25 கிலோ போதைப் பொருள்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தவரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம் கிர... மேலும் பார்க்க

பெரம்பலூரில் 6,500 மாணவா்களுக்கு வினா- விடை தொகுப்பு!

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு ‘தோ்வை வெல்வோம்’ எனும் தலைப்பிலான வழிகாட்டி வினா - விடை தொகுப்பை போக்குவரத்துத் துறை அமைச்சா்... மேலும் பார்க்க