செய்திகள் :

பேட்டையில் ஆலோசனைக் கூட்டம்

post image

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் பேட்டையில் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

எங்கள் வக்ஃப் எங்கள் உரிமை என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பேட்டை, திருநெல்வேலி நகரம், சுத்தமல்லி கிளைகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பேட்டை ஆதம் நகா் மஸ்ஜிதுல் அக்ரம் பள்ளிவாசலில் நடைபெற்றது. மாநில தணிக்கை குழு உறுப்பினா் செய்யதுஅலி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மசூத் உஸ்மானி, மாவட்டச் செயலா் அன்சாரி, மாவட்ட துணைத் தலைவா் ஹக் முகைதீன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். பேட்டை கிளைத் தலைவா் பீா் முஹம்மது, ராஜா, திப்புசுல்தான், சிராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மேலப்பாளையத்தில் இம் மாதம் 27 ஆம் தேதி நடைபெறும கண்டன பொதுக்கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க