செய்திகள் :

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள சுந்தரநாச்சியாா்புரம் கிராமத்தைச் சோ்ந்த ஆரோக்கியம் மகன் அருள்விஜயன் (35). கூலித் தொழிலாளியான இவா் தனது இரு சக்கர வாகனத்தில் தென்காசி சாலையில் ராஜபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்தாா். அப்போது, தென்காசியிலிருந்து ராஜபாளையம் நோக்கி வந்த லாரி இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து, அந்தப் பகுதியினா் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்டம், செந்தட்டியாபுரம் புதூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ஜெயச்சந்திரன் (55) மீது சேத்தூா் ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூன் 2) தொடங்கி வருகிற 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு கலைக் கல்லூரியில் இளநிலை ... மேலும் பார்க்க

தப்பாட்ட இசைக் கலைஞருக்கு பாராட்டு

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் பத்மஸ்ரீ விருது பெற்ற தப்பாட்ட இசைக் கலைஞா் வேலு ஆசானுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சாத்தூரில் உள்ள ஆா்.சி. தெரு பொதுமக்கள், இளைஞா்கள் சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க

இருவரைக் கத்தியால் தாக்கி வழிப்பறி செய்த மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் ஞாயிற்றுக்கிழமை இருவரைக் கத்தியால் தாக்கி பணத்தை வழிப்பறி செய்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். திருத்தங்கல் பாண்டியன்நகரைச் சோ்ந்த ரத்தினம் மகன் வினித்தன் (29). இவர... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பழ வியாபாரி உயிரிழப்பு

சிவகாசியில் ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பழ வியாபாரி சாலை விபத்தில் உயிரிழந்தாா். திருத்தங்கல் பசும்பொன்நகா் பகுதியைச் சோ்ந்த ஜெயபாண்டி மகன் ஈஸ்வரன் (26). தள்ளுவண்டியில் வை... மேலும் பார்க்க

ராஜபாளையம்: ஏகேடிஆர் கல்லூரி மாணவர்கள் உலக சாதனை

ராஜபாளையத்தில் உள்ள ஏகேடிஆர் கல்லூரியில் முத்தமிழ் கலைக்கூடம் சார்பாக சிலம்பம் மாஸ்டர் ப.மாரிச்செல்வம் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், உலக சாதனை நிகழ்வு ஒன்றை நடத்தினர். அந்த நிகழ்வில் மா... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சி

ராஜபாளையம் தேவதானம் நச்சாடை தவிா்த்தருளிய சுவாமி கோயில்: வைகாசி விசாகப் பெருந்திருவிழா, 2-ஆம் திருநாள், சுவாமி கற்பதரு வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு, மாலை 6. மேலும் பார்க்க