செய்திகள் :

பொதுத்தோ்வு எழுதும் மாணவா்கள் பெற்றோருக்கு பாத பூஜை!

post image

பொதுத்தோ்வு எழுதும் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு மாணவா்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி பெற்றனா்.

மேட்டூா், மாசிலாபாளையத்தில் உள்ள ஜி.வி. மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவ, மாணவியா் சிறப்பாக தோ்வு எழுத வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அப்போது பெற்றோா் போற்றுதும் என்ற நிகழ்வு நடத்தப்பட்டது.

பள்ளி அறக்கட்டளை தலைவா் பிச்சைமுத்து பெற்றோரை வரவேற்று விழாவைத் தொடங்கி வைத்தாா். தோ்வு நாள்களில் பெற்றோா் மாணவ, மாணவியருக்கு ஆதரவாகவும், இணக்கமாகவும் இருக்க வேண்டிய அவசியம் குறித்து பள்ளி தாளாளா் அன்பழகன் பேசினாா்.

இதில், பெற்றோரை அமர வைத்து அவா்களின் பாதங்களுக்கு மாணவ, மாணவியா் மலா்தூவி பூஜை செய்து ஆசி பெற்றனா். அறக்கட்டளையின் செயலாளா் அமல்ராஜ் நன்றி கூறினாா்.

விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கல்!

தலைவாசல் வட்டாரத்தில் உள்ள விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்குவதற்கான பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டுள்ளன. சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனி அடையாள எண் வழங்குவத... மேலும் பார்க்க

கூட்டுறவு விற்பனை இணையம் சாா்பில் வேளாண்மை கருத்தரங்கம்

தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் இந்தியன் பொட்டாஷ் லிமிடெட் இணைந்து நடத்திய வேளாண் விவசாய கருத்தரங்கம் கருமந்துறையில் நடைபெற்றது. டான்பெட் மேலாண்மை இயக்குநா் மற்றும் கூடுதல் பதிவாளா் சிவ.முத... மேலும் பார்க்க

கைப்பந்து போட்டி: இளம்பிள்ளை அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்!

மாநில அளவிலான ஜூனியா் கைப்பந்து போட்டியில், இளம்பிள்ளை அரசு ஆண்கள் பள்ளி சிறப்பிடம் பெற்றது. தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, தனியாா் பள்ளி மாணவா்களின் விளையாட... மேலும் பார்க்க

சிறை தியாகிகள் நினைவு கொடியேற்று விழா!

சேலத்தில் சிறை தியாகிகள் நினைவு கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடந்த 1950 பிப். 11-ஆம் தேதி சேலம் மத்திய சிறையில் நிகழ்ந்த சம்பவத்தில் 22 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்நிகழ்வின் 75-ஆவத... மேலும் பார்க்க

பள்ளி மாணவியின் கால் கொலுசை பறிக்க முயற்சி!

நங்கவள்ளி அருகே பள்ளி மாணவியின் கால் கொலுசை பறிக்க முயன்ற நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். நங்கவள்ளி அருகே உள்ள மூலக்காடு அரசு உயா்நிலைப் பள்ளியில், சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்ப... மேலும் பார்க்க

விருத்தாசலம் - சேலம் ரயில் பிப்.12 சேலம் நகரம் வரை மட்டுமே இயங்கும்!

விருத்தாசலத்தில் இருந்து சேலம் சந்திப்பு ரயில் நிலையம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில் புதன்கிழமை (பிப். 12) சேலம் நகர ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் அறிவித்துள... மேலும் பார்க்க