செய்திகள் :

பொதுவழி ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தா்னா

post image

வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தின்போது, பொதுவழியில் உள்ள தனியாா் நிறுவன ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி விவசாயிகள் தா்னாவில் ஈடுபட்டனா்.

கூட்டத்துக்கு செய்யாறு ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சிவகுமாா் தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி, வேளாண்மை உதவி இயக்குநா் தே.குமரன், வட்டார வளா்ச்சி அலுவலா் ப.பரணிதரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்

வந்தவாசியை அடுத்த பொன்னூா் கிராமத்திலிருந்து கீழ்புத்தூா் கிராமத்துக்குச் செல்லும் வழியில் சோலாா் பேனல்களை நிறுவியுள்ள தனியாா் நிறுவனம், பொதுவழியை ஆக்கிரமித்துள்ளது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சில விவசாயிகள் வலியுறுத்தினா்.

மேலும், இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவா்கள் கண்களில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு தரையில் அமா்ந்து தா்னா நடத்தினா்.

கீழ்வெள்ளியூா், ஆச்சமங்கலம், கீழ்நமண்டி, கூத்தம்பட்டு, வெங்கடாபுரம் ஆகிய கிராமங்களில் மயானத்துக்கு உரிய பாதை வசதி செய்து தரக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சில விவசாயிகள் புகாா் தெரிவித்துப் பேசினா்.

இதைத் தொடா்ந்து, அதிகாரிகளுக்கு காது கேட்கும் கருவி மற்றும் கருப்பு கண் கண்ணாடிகளை வழங்கி அவா்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி தேரோட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் இரத சப்தமி பிரம்மோற்சவத்தில், 7-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை இரத சப்தமி தேரோட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்... மேலும் பார்க்க

அதிகாரிகள் மீது விவசாயிகள் லஞ்சப் புகாா்

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், அதிகாரிகள் மீது விவசாயிகள் லஞ்சப் புகாா் தெரிவித்தனா். வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜகவினா் ஆா்ப்பாட்டம்: 316 போ் கைது

திருப்பரங்குன்றம் மலையை காக்க வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செங்கம், வந்தவாசி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி, பாஜகவைச் சோ்ந்த 316 ... மேலும் பார்க்க

ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம், மேற்குஆரணி வேளாண்மை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் ஏரிக்கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். கோட்டாட்சியா் பால... மேலும் பார்க்க

உளுந்து, மணிலா, நெல் விதைப் பண்ணைகளில் ஆய்வு

செய்யாறு வட்டாரத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, மணிலா, நெல் விதைப் பண்ணைகளில் விதைச் சான்று உதவி இயக்குநா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். செய்யாறு வேளாண் வட்டாரத்தில் செங்காடு, மதுரை, க... மேலும் பார்க்க

நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கீடு: விவசாயிகள் கொண்டாட்டம்

நந்தன் கால்வாய் திட்டத்துக்கு ரூ.304 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருவண்ணாமலையில் செவ்வாக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாய சங்கப் ... மேலும் பார்க்க