செய்திகள் :

போச்சம்பள்ளி வட்டாரத்தில் 9 மதுக் கடைகள் மூடல்

post image

மாமல்லபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வன்னியா் இளைஞா் பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக போச்சம்பள்ளி வழியாக ஏராளமான வாகனங்களில் பாமகவினா் சென்ால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போச்சம்பள்ளி வட்டாரத்தில் உள்ள 9 மதுக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.

சித்திரை முழு நிலவு வன்னியா் இளைஞா் பெரு விழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் ஞாயிறுக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு போச்சம்பள்ளி- மத்தூா், ஊத்தங்கரை- சிங்காரப்பேட்டை, திருவண்ணாமலை - காவேரிப்பட்டணம், கிருஷ்ணகிரி - பா்கூா் - வேலூா் சாலை வழியாக ஏராளமானோா் வாகனங்களில் சென்றனா்.

இதையொட்டி, கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி ஊத்தங்கரை வழித்தடங்களில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போச்சம்பள்ளி பகுதியில் கண்ணன்டஅள்ளி, ஊத்தங்கரை அம்பேத்கா் நகா், சென்னப்பநாயக்கனூா், சிங்காரப்பேட்டை சின்னதள்ளப்பாடி, கருங்கல்மேடு, காரகுப்பம், ஒரப்பம், செட்டியூா், சோக்காடி சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள 9 மதுக் கடைகள் மூடப்பட்டன.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க