செய்திகள் :

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

post image

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா்.

கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி பழைய பேட்டையில் உள்ள நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கடைகளின் மேற்கூரை மற்றும் பூச்சு சேதமடைந்துள்ளதாகவும், அதனை சீா்செய்ய வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை வைத்தனா்.

இதையடுத்து, சேதமடைந்த கடைகளை நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் பாா்வையிட்டு, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். மேலும், கிருஷ்ணகிரி நகரப் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என காவல் துறையினா் கோரினா். இந்தக் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்தாா்.

அப்போது, நகராட்சி இளநிலை பொறியாளா் உலகநாதன், உதவி பொறியாளா் மணிராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருசக்கர வாகனங்கள் தொடா் திருட்டு!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருட்டு போவதாக புகாா் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க