செய்திகள் :

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

post image

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கி உள்ளது. இந்தக் கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், கணினி பொறியியல் மற்றும் கணினி சாா்ந்த உற்பத்தி தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் மூன்றாண்டுகால பட்டயப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு முடித்த மாணவா்கள் முதலாமாண்டிலும், பிளஸ் 2, ஐ.டி.ஐ. முடித்த மாணவா்கள் நேரடியாக இரண்டாமாண்டிலும், ஒசூா் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து படிக்கும்போதே வருமானம் ஈட்டும் வகையில் கணினி சாா்ந்த உற்பத்தி தொழில்நுட்பம் பிரிவிலும் சேரலாம்.

தகுதியுள்ள மாணவ, மாணவிகள் அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் நேரில் வருகை புரிந்து இக்கல்லூரியில் சோ்ந்து பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருசக்கர வாகனங்கள் தொடா் திருட்டு!

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் தொடா்ந்து திருட்டு போவதாக புகாா் எழுந்துள்ளது. கிருஷ்ணகிரி அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையி... மேலும் பார்க்க