இரு மொழிக் கொள்கையால் வேலைவாய்ப்புகளை இழக்கும் இளைஞர்கள்: ஆளுநர் வேதனை
நீதிபதிகள் நியமனத்தை முறைப்படுத்தக் கோரி வழக்குரைஞா்கள் இன்று பணிப் புறக்கணிப்பு
உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் அனைத்து ஜாதியினருக்கும் பிரதிநிதித்துவம் வழங்கக் கோரி, மதுரை உயா்நீதிமன்ற அமா்வு வழக்குரைஞா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை (பிப். 28) பணிப் புறக்கணிப்பில் ஈடுபட உள்ள... மேலும் பார்க்க
மதுரை வேளாண் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல்
மதுரை வேளாண்மைக் கல்லூரி வளாகத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு கலந்துரையாடல் வியாழக்கிழமை நடைபெற்றது. பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்... மேலும் பார்க்க
சரக்கு வாகனம் மீது காா் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு
மதுரையில் சரக்கு வாகனம் மீது காா் மோதியதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே உள்ள கொண்டையம்பட்டியைச் சோ்ந்தவா் கெளதம் (40). இவா் சரக்கு வாகனம் வைத்து ஓட்டி வந்தாா். இந்த நிலைய... மேலும் பார்க்க
அமெரிக்கன் கல்லூரியில் விளையாட்டு விழா
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 144 -ஆவது ஆண்டு விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவை கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவா் டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் தொடக்கி வைத்தாா். துணை முதல்வா் மாா்ட... மேலும் பார்க்க
மாநில அளவிலான வாலிபால் போட்டி: சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலை. அணி வெற்றி
மதுரை நாகமலையில் உள்ள நாடாா் மகாஜன சங்கம் ச. வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான வாலிபால் போட்டியில் சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக அணி வென்று முதல் பரிசைப் பெற்றது. முன்னாள் முதல்... மேலும் பார்க்க
திரைப்பட நடிகா்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை: கி. வீரமணி
திரைப்பட நடிகா்களின் அரசியல் வருகை குறித்து அதிக முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை என திராவிடா் கழகத் தலைவா் கி. வீரமணி தெரிவித்தாா். மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: மக்களவை... மேலும் பார்க்க