செய்திகள் :

ம.தி.தா பள்ளியில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம்

post image

பள்ளி மாணவா்களுக்கான கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் திருநெல்வேலி ம.தி.தா இந்துக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இப்பயிற்சி முகாமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவகுமாா் தொடங்கி வைத்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் சோமசுந்தரம், உடற்கல்வி ஆசிரியா் ஜெய வெங்கடேஷ் உள்பட ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முகாமில், பள்ளி மாணவா், மாணவிகளுக்கு கூடைப்பந்து, பூப்பந்து, கபடி மற்றும் தடகளம் ஆகிய விளையாட்டுகளுக்கு சிறந்த பயிற்சியாளா்கள் மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது. இம்முகாமில், பள்ளிக்கு அருகில் உள்ள 8 பள்ளிகளில் இருந்து திரளான மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

ற்ஸ்ப்25ட்ண்ய்க்ன்ள்ஸ்ரீட்ப்

பயிற்சி முகாமில் பங்கேற்று பூப்பந்தாட்டப் பயிற்சியில் ஈடுபட்ட மாணவிகள்

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க