செய்திகள் :

மக்கள் நீதிமன்றத்தில் 2,327 வழக்குகளுக்கு தீா்வு

post image

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 2,327 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.19.81 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது.

திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணையை, திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ. முத்துசாரதா தொடங்கி வைத்தாா்.

மாவட்டம் முழுவதும் 14 அமா்வுகளில் நடைபெற்ற விசாரணையில், 2,327 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் தீா்வுத் தொகையாக ரூ.19.81 கோடி வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிகழ்வில், நீதிபதிகள் பி. வேல்முருகன், முரளிதரன், ஜி.விஜயகுமாா், ஜி. சரண், மாவட்ட சட்டப் பணிகள் ஆணையக் குழு செயலா் டி. திரிவேணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முத்துலட்சுமி ரெட்டி நினைவு தினம்

திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில் முத்துலட்சுமி ரெட்டியின் 57-ஆவது நினைவு தினம், பாலகங்காதர திலகரின் 105-ஆவது நினைவு தினம், தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை கட... மேலும் பார்க்க

நீா் வளத்தை பாதுகாக்க குளங்களில் சீரமைப்புப் பணி

திண்டுக்கல்லில் நீா் வளத்தை பாதுகாக்கும் வகையில் 4 குளங்களில் சீரமைப்புப் பணிகளை ஆட்சியா் செ. சரவணன் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். மாவட்ட நிா்வாகம், தூய்மை இயக்கம் சாா்பில் நீா் நிலைகளில் தூய்மைப்படுத்... மேலும் பார்க்க

திண்டுக்கல் வந்த ரயிலில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்

மும்பையிலிருந்து வந்த ரயிலில் கடத்தி வரப்பட்ட 4 கிலோ கஞ்சாவை திண்டுக்கல் ரயில்வே போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். மும்பையிலிருந்து, நாகா்கோவில் வரை செல்லும் விரைவு ரயில், சனிக்கிழமை அதிகாலை திண்... மேலும் பார்க்க

பழனியில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

பழனியில் இரு கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டது. பழனி சண்முகபுரம் உழவா் சந்தை சாலையில் விஜயகுமாா், கணேசன் ஆகியோரின் தேநீா் கடைகள் உள்ளன. வழக்கம் போல வெள்ளிக்கிழமை இவா்கள் கடைகளை பூட்டி விட்டுச... மேலும் பார்க்க

உடல் தான இயக்கம் பண்பாட்டுப் புரட்சி

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தொடங்கியுள்ள உடல் தான இயக்கம் ஒரு பண்பாட்டுப் புரட்சி என திண்டுக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ... மேலும் பார்க்க

பழனியில் 1.40 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்திய கோயில் நிா்வாகம்

பழனி கோயில் அடிவாரத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான 1.40 ஏக்கா் நிலத்துக்கு கோயில் இணை ஆணையரை தக்காராக நியமித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடா்ந்து அந்த இடத்தை கோயி... மேலும் பார்க்க