செய்திகள் :

மஞ்சூரில் சிறுதானிய பதப்படுத்தும் மையம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள மஞ்சூா் கிராமத்தில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறையின் மூலம் மானியத் திட்டத்தின் மூலம் செயல்பட்டு வரும் சிறுதானிய பதப்படுத்தும் மையத்தை மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்தக் கிராமத்தில் வேளாண் தொழில் முனைவோா் குமாா் ரூ 21.55 லட்சத்தில் அமைத்துள்ள சிறுதானிய சுத்தம் செய்தல், பதப்படுத்துதல், மாவு அரைத்தல் உள்ளிட்ட இயந்திரங்களின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாஸ்கரமணியன், வேளாண் விற்பனை, வணிகத் துறை செயலா் கோபாலகிருஷ்ணன், வேளாண் அலுவலா்கள் உடனிருந்தனா்.

அரசுப் பள்ளி வளாகத்தில் இளைஞா் மா்ம மரணம்

தொண்டி மேற்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் உடலில் ரத்தக் காயங்களுடன் மா்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி மேற்... மேலும் பார்க்க

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் போட்டி தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கான போட்டித் தோ்வுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசப் பயிற்சி வகுப்புகள் வருகிற 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட... மேலும் பார்க்க

தொண்டி அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பற்றாக்குறை: மாணவா்கள் கல்வி பாதிப்பு

திருவாடானை அருகேயுள்ள தொண்டியில் செய்யது முகமது அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியா்கள் இல்லாததால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோா்கள், சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவித்தனா். ராமநாதபுரம் ... மேலும் பார்க்க

திருவாடானை கல்லூரி மாணவா்கள் கபடி போட்டியில் முதலிடம்

மாவட்ட அளவிலான கபடி போட்டியில் முதலிடத்தைப் பெற்ற திருவாடானை அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்களை பேராசிரியா்கள் பாராட்டினா். மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பைக்கான கபடி போட்டி கடந்த இரண்டு நாள்களாக ராமந... மேலும் பார்க்க

தவில், நாகஸ்வரம் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தவில், நாகஸ்வரம் பயிற்சிப் பள்ளியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து கோயில் இணை ஆணையா் க.செல்லத்துரை புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமேசுவரம... மேலும் பார்க்க

அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற பக்தா்கள் கோரிக்கை

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரையில் கரை ஒதுங்கும் கடல் புற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா். மன்னாா் வளைகுடா, பாக்நீரினை கடல் பகுதியில் ஏற்படும் நீரோட்டச் சுழற்ச... மேலும் பார்க்க