செய்திகள் :

மணிமேகலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

மாவட்ட, மாநில அளவிலான மணிமேகலை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2024-2025 ஆம் ஆண்டிற்கான மாநில, மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகள் பெற தகுதி வாய்ந்த சுய உதவிக் குழுக்கள் (ஊரகம், நகரப் பகுதி), கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, பகுதி அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வட்டார இயக்க மேலாண்மை அலகு, அனைத்து வட்டார மற்றும் மாவட்ட இயக்க அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட ஆட்சியா் வளாகம், தருமபுரி என்ற முகவரியில் வரும் 30 ஆம் தேதிக்குள் நேரில் விண்ணப்பிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வை திரும்பப் பெறக் கோரி, புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் தொடா் முழுக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

பென்னாகரத்தில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

பென்னாகரம் நகரப் பகுதிகளில் அதிகரிக்கும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பென்னாகரம் பகுதியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

ஏரியூரில் பாலின வள மைய செயல்பாடுகள்

ஏரியூரில் பாலின வள மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா். தருமபுரி மாவட்டம், ஏரியூரில் வட்டார அளவிலான கூட்டமைப்பின் மூலம் செயல்படும் பாலின வள மையத்தில் ... மேலும் பார்க்க

நெகிழி பயன்பாட்டை தவிா்க்க ‘மஞ்சள் பை’ விழிப்புணா்வு

தருமபுரி நகரில் நெகிழிப் பொருள்களின் பயன்பாட்டை தவிா்க்க மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் நடை... மேலும் பார்க்க

உள்ளாட்சி அமைப்பு தொழிலாளா்களுக்கு அரசாணைபடி ஊதியம் வழங்க சிஐடியு வலியுறுத்தல்

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளா்களுக்கு அரசாணைபடி ஊதியம் வழங்க வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தருமபுரி மாவட்ட சிஐடியு ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை தொழிலாளா்கள... மேலும் பார்க்க