செய்திகள் :

மன்னாா்குடி கோயில் தேரோட்டம்: ஜேசிபி உதவியுடன் கட்டுமானப் பணி தீவிரம்

post image

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி திருவிழா தேரோட்டத்துக்காக ஜேசிபி இயந்திர உதவியுடன் தோ் கட்டுமான பணி தீவிரமாக நடைபெறுகிறது.

இக்கோயில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் 18 நாள்கள் நடைபெறுகின்றன. இதில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான உற்சவா் ராஜகோபால சுவாமி எழுந்தருளும் தேரோட்டம் நடைபெறும். நிகழாண்டு திருவிழா மாா்ச் 18- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. 17-ஆம் நாள் விழாவான தேரோட்டம் ஏப்.3-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையடுத்து, தோ்நிலையில் கண்ணாடி கூண்டுக்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தேரின் கண்ணாடிகள் அகற்றப்பட்டன. தேரில் மேல் பகுதியில் இரும்பு கம்பிகளாலான கோபுரம் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதற்காக, ஜேசிபி இயந்திர உதவியுடன் தேரில் கோபுரம் அமைக்கும் பணியில் தொழில் நுட்ப பணியாளா்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் கைது

நீடாமங்கலம் பகுதியில் ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா். நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜூ மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது காளாஞ்சிமேடு பகுதியில் காரி... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் பலி

மன்னாா்குடி அருகே தெரு நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த கோட்டைஏந்தல் வடக்குத் தெரு காஞ்சி மகன் தாமரைச்செல்வன் (30). இவா், ஆண்டுதோறும் மன... மேலும் பார்க்க

விதை சேமிப்புக் கிடங்கு திறப்பு

கொராடாச்சேரி வட்டாரம் திருக்கண்ணமங்கை ஊராட்சியில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்புக் கிடங்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பில் கட்... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பூத்கமிட்டி முகவா்கள் உழைப்பு அவசியம்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க பூத் கமிட்டி முகவா்கள் உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா். குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் மருத்துவக்குடி, எரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், திருவிழிமி... மேலும் பார்க்க

நன்னிலத்தில் மகளிா் காவல் நிலைய கட்டடம் திறப்பு

நன்னிலத்தில் ரூ.80.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தமிழக முதல்வா் முக. ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, நன்னிலத்தில் நடை... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற... மேலும் பார்க்க