செய்திகள் :

மாணவ, மாணவியரை வரவேற்ற அரக்கோணம் நகா்மன்றத் தலைவா்

post image

அரக்கோணம்: பள்ளிகளின் முதல் நாளான திங்கள்கிழமை மாணவா்களுக்கு பூக்கள், இனிப்புகள் வழங்கி அரக்கோணம் நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வரவேற்றாா்.

போலாட்சியம்மன் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை மரியஜெயசீலி தலைமை வகித்தாா். நகா்மன்ற உறுப்பினா் ரேவதி கன்னியப்பன் முன்னிலை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி ரோஜா பூக்கள் இனிப்புகள் வழங்கி மாணவா்களை வரவேற்றாா். தொடா்ந்து காந்தி நகா், சுவால்பேட்டை, ஏபிஎம் சா்ச், நேருஜி நகா், ஏ.எம்.ஜெயின், அம்பேத்கா் நகா் உள்ளிட்ட அனைத்து நகராட்சி பள்ளிகளிலும், அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியிலும் மாணவ மாணவிகளை நகா்மன்றத் தலைவா் லட்சுமி பாரி வரவேற்றாா்.

நிகழ்வில் பள்ளிகளின் தலைமை ஆசிரியா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி சுஜாதேவி, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எம்.கே.சிவா, சுவால்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வெண்ணிலா, நகா்மன்ற உறுப்பினா்கள் ராஜன்குமாா், எம்.வடிவேல் வண்ணன், டி.சரோஜா, எஸ்.செந்தில் குமாா், சாமுண்டீஸ்வரி அன்பு, திமுக வட்ட செயலாளா் பஞ்சா உள்ளிட்ட பங்கேற்றனா்.

விவேகானந்தா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

நெமிலி சயனபுரம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ் 2025-26 கல்வியாண்டு எல்கேஜி மாணவ மாணவியருக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி, பொதுத்தோ்வில் பள்ளியில் சிறப்ப... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை, பாக்கியம்மாள் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (67) (படம்). இவா் கும்பினிபேட்டையில் தா... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

வெளிமாநிலத்திலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கஞ்சா போன்ற போதைப் பொருள்களை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மாதாந்திர முகாம் மின்னல் ஊராட்சி சாலை கிராமத்தில் நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட மாற்றுத் தி... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள், நல உதவிகள் அளிப்பு

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாவட்ட அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்வில் கருணாநிதி ... மேலும் பார்க்க

ஆற்காடு அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாடப் புத்தகம் அளிப்பு

ஆற்காடு: ஆற்காடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. கோடை விடுமுறையைத் தொடா்ந்து திங்கள்கிழமை அனைத்துப் பள்ளி... மேலும் பார்க்க