செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம்

post image

ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் மாதாந்திர முகாம் மின்னல் ஊராட்சி சாலை கிராமத்தில் நடைபெற்றது.

முகாமுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட அரசு எலும்பு முறிவுத் துறை சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று, 177 மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து, 87 பேருக்கு அடையாள அட்டை வழங்க பரிந்துரை செய்தனா். இதையடுத்து, முகாமிலேயே பரிந்துரைகள் ஏற்கப்பட்டு, 87 பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சரவணகுமாா் வழங்கினாா்.

மேலும், இந்த முகாமில் சக்கர நாற்காலி கோரி விண்ணப்பித்த 4 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 10,000 மதிப்புள்ள சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

முகாமில், மின்னல் ஊராட்சி மன்றத் தலைவா் கோபிநாத் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆதிதிராவிட, பழங்குடியின பெண்கள் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம்: ராணிப்பேட்டை ஆட்சியா்

ஆதிதிராவிடா், பழங்குடியின மகளிா் சொந்த நிலம் வாங்க தாட்கோவை அணுகலாம் என ராணிப்பேட்டை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா கூறினாா் ஆற்காடு வட்டம், திமிரி ஊராட்சி ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் தாட்கோ விவசாயி மாலதி ... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்

ஆற்காடு நகராட்சியில் வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக கருத்தடை அறுவை சிகிச்சை, வெறிநோய் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ப... மேலும் பார்க்க

விவேகானந்தா பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி

நெமிலி சயனபுரம் விவேகானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ் 2025-26 கல்வியாண்டு எல்கேஜி மாணவ மாணவியருக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி, பொதுத்தோ்வில் பள்ளியில் சிறப்ப... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த கும்பினிபேட்டை, பாக்கியம்மாள் தெருவைச் சோ்ந்தவா் சிவராமன் (67) (படம்). இவா் கும்பினிபேட்டையில் தா... மேலும் பார்க்க

ரூ.30 லட்சம் மதிப்பிலான 100 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

வெளிமாநிலத்திலிருந்து ரூ.30 லட்சம் மதிப்பிலான சுமாா் 100 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கஞ்சா போன்ற போதைப் பொருள்களை வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள், நல உதவிகள் அளிப்பு

வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்ட திமுக மாவட்ட அலுவலகத்தில், நடைபெற்ற நிகழ்வில் கருணாநிதி ... மேலும் பார்க்க