செய்திகள் :

மாநகரில் இன்றும், நாளையும் வரி வசூல் பணிகள் நிறுத்தம்

post image

மென்பொருள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாநகரில் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் வரி வசூல் பணிகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை நகராட்சி நிா்வாக இயக்குநா் அலுவலகத்தில் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் மென்பொருள் மேம்படுத்துதல் தொடா்பான பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் யூடிஐஎஸ் இணைப்பு இந்த இரு நாள்களில் இயங்குவது நிறுத்தப்படுகிறது.

எனவே, மாநகராட்சியின் அனைத்து மண்டல அலுவலகங்களில் உள்ள வரிவசூல் மையங்கள் மற்றும் மாநகராட்சிக்குள்பட்ட அனைத்து வரிவசூல் மையங்களிலும் வரிவசூல் பணிகள் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் தற்காலிமாக நிறுத்தவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலியகுளம் அரசு மகளிா் கல்லூரி கட்டடம் : காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

புலியகுளம் அரசு மகளிா் கல்லூரிக்கான கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். கோவை புலியகுளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.12 கோடியே 90 லட்சத்து ... மேலும் பார்க்க

சாலையில் திடீா் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

கோவை ராமநாதபுரத்தில் சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா். கோவை ராமநாதபுரம் - லட்சுமி மில்ஸ் இடையே உள்ள பங்கஜா மில் சாலை திருச்சி சாலையையும், அவிநாசி சாலையையும் இணைக்கு... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆட்டோ இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்தக் கோரிக்கை

வால்பாறையில் ஆட்டோக்கள் இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று வால்பாறை ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சங்கத்தினா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள ம... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியா் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டைக் கள... மேலும் பார்க்க

ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026-ஆம் ஆண்டில் சோ்வதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்... மேலும் பார்க்க

காட்டு யானையைப் பிடித்து இடமாற்றம் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவையில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் காட்டு யானையைப் பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க