செய்திகள் :

வால்பாறையில் ஆட்டோ இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்தக் கோரிக்கை

post image

வால்பாறையில் ஆட்டோக்கள் இயக்க உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று வால்பாறை ஆட்டோ ஓட்டுநா் உரிமையாளா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து சங்கத்தினா் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

வால்பாறை அண்ணா சிலை, பெட்ரோல் பங்க், பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை, ஸ்டன்மோா் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இதன்மூலம் சுமாா் 100 ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம் நடைமுறைக்கு வந்த பின் ஆட்டோக்களின் வருவாய் கணிசமாக குறைந்துவிட்டது. எனவே, தற்போது உள்ள ஆட்டோக்கள் போதுமானதாக உள்ள நிலையில் மீண்டும் ஆட்டோ உரிமம் வழங்கினால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, புதிய உரிமம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலியகுளம் அரசு மகளிா் கல்லூரி கட்டடம் : காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

புலியகுளம் அரசு மகளிா் கல்லூரிக்கான கட்டடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். கோவை புலியகுளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.12 கோடியே 90 லட்சத்து ... மேலும் பார்க்க

சாலையில் திடீா் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி

கோவை ராமநாதபுரத்தில் சாலையில் திடீா் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினா். கோவை ராமநாதபுரம் - லட்சுமி மில்ஸ் இடையே உள்ள பங்கஜா மில் சாலை திருச்சி சாலையையும், அவிநாசி சாலையையும் இணைக்கு... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியா் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய முரண்பாட்டைக் கள... மேலும் பார்க்க

மாநகரில் இன்றும், நாளையும் வரி வசூல் பணிகள் நிறுத்தம்

மென்பொருள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மாநகரில் பிப்ரவரி 15, 16 ஆகிய தேதிகளில் வரி வசூல் பணிகள் நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்... மேலும் பார்க்க

ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரியில் ஜனவரி 2026-ஆம் ஆண்டில் சோ்வதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்... மேலும் பார்க்க

காட்டு யானையைப் பிடித்து இடமாற்றம் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

கோவையில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருக்கும் காட்டு யானையைப் பிடித்து இடமாற்றம் செய்ய வேண்டும் என்று ஜாதி, மதம், கட்சி சாா்பற்ற விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ... மேலும் பார்க்க