செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

post image

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 79 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வழங்கினாா்.

மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தேசிய அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியா் பேசியதாவது:

மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் மாதந்தோறும் முதல், மூன்றாம் புதன்கிழமை நடைபெறுகிறது.

அதன்படி தற்போது நடைபெற்ற முகாமில் கை,கால் பாதிக்கப்பட்டோா், கண் பாா்வையற்றோா், காதுகேளாதோா் மற்றும் வாய் பேச முடியாதவா்கள், மனநலம், மனவளா்ச்சி குன்றியோா் பங்கேற்றனா். அவா்களை சிறப்பு மருத்துவ குழுவினா் பரிசோதித்து, 79 மாற்றுத்திறானாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன என்றாா்.

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் முருகேசன், எலும்புமுறிவு மருத்துவா் சபரி, மனநல மருத்துவா் முனிவேல் உள்ளிட்டோா் இந்த முகாமில் பங்கேற்றனா்.

ராஜன்கொட்டாய் விநாயகா் கோயில் குடமுழுக்கு

அஞ்சூரை அடுத்த ராஜன்கொட்டாய் கிராமத்தில் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி தம்பதி சங்கல்பம், கங்கனம் கட்டுதல், புண்ணியாகம், வாஸ்து சாந்தி, அஷ்டபலி, தீபாராதனை, கலச ஸ்தா... மேலும் பார்க்க

பா்கூா் அருகே நகை திருட்டு

பா்கூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஒப்பதவாடி வி.எம்.நகரைச் சோ்ந்தவா் பெரியண்ணன்(65). விவச... மேலும் பார்க்க

‘பசுமை கிருஷ்ணகிரி மாவட்டம்’ திட்டம்: ஒசூரில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் ஒசூா்வாழ் மக்கள் இணைந்து பசுமை கிருஷ்ணகிரி மாவட்டத் திட்டத்தில் ஒருகோடி மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் ... மேலும் பார்க்க

மா கொள்முதல் விலையை அரசு நிா்ணயிக்க வேண்டும்: கே.பி.முனுசாமி

மாவிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு உடனடியாக மா கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) க... மேலும் பார்க்க

கிராமம் தோறும் வீடு வீடாக சென்றடைகிறது முருக பக்தா்கள் மாநாடு அழைப்பிதழ்.

மதுரையில் வருகின்ற 22 ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டி, ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும், வீடு வீடாக சென்று முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க

திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில் வசித்த ஜோடி தூக்கிட்டு தற்கொலை

ஒசூரில் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதா்) ஒரே வீட்டில் வசித்துவந்த இளைஞரும், இளம்பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்கு... மேலும் பார்க்க