செய்திகள் :

மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம்

post image

பல்லடம் அருகேயுள்ள அருள்புரத்தில் மாவட்ட அளவிலான தனியாா் பள்ளிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் அருகேயுள்ள ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு,

மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் உதயகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்) தேவராஜ், மாவட்ட தொடக்கப் பள்ளி அலுவலா் பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு தனியாா் பள்ளிகள் சங்கத் தலைவா் பி.டி.அரசகுமாா், கோவை மண்டல தலைவா் கே.கிருஷ்ணன், மண்டல ஒருங்கிணைப்பாளா் சி.எஸ்.தினேஷ்ராம், திருப்பூா் மாவட்ட தலைவா் பழனிசாமி மற்றும் திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ, நா்சரி, பிரைமரி பள்ளித் தாளாளா்கள், செயலாளா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில், பெற்றோரைப் போற்றுவோம் நிறைவு விழா ஆண்டு மலா் தயாரித்தல், கற்றல், கற்பித்தல், மாணவா்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு முகாம் நடத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டன.

கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு

திருப்பூரில் தொழிலாளா் துறை சாா்பில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 7- ஆம் ... மேலும் பார்க்க

அரசு மேல்நிலைப் பள்ளியில் மனநல ஆலோசனை

வெள்ளக்கோவில் அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு மனநல ஆலோசனை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. 11, 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தோ்வு சமய பதற்றத்தைப் போக்கும் வகையில் இந்... மேலும் பார்க்க

மாவட்டத்தில் பிப்ரவரி 10-இல் குடற்புழு நீக்கும் முகாம்

திருப்பூா் மாவட்டத்தில் குடற்புழு நீக்கும் முகாம் வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 10) நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேசிய குடற்பு... மேலும் பார்க்க

லோக் அதாலத்தில் நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு லோக் அதாலத்தில் 2 நிரந்தர உறுப்பினா் பணியிடங்களுக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள ... மேலும் பார்க்க

அவிநாசி அரசு கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் போராட்டம் வாபஸ்

கோரிக்கைகளை வலியுறுத்தி அவிநாசி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் நடத்தி வந்த போராட்டம் வெள்ளிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. நீதிமன்றம் உத்தரவு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்படி... மேலும் பார்க்க

பிப்ரவரி 11- இல் மதுக்கடைகளுக்கு விடுமுறை

வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வரும் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க