செய்திகள் :

மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் சிறப்பு முகாம்

post image

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீா்வு சிறப்பு மனு விசாரணை முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாள்களில் இந்த சிறப்பு மனு விசாரணை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, புதன்கிழமை நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெற்று விசாரித்தாா்.

பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். முகாமில், மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் கண்காணிப்பாளா் பழனி மற்றும் காவல்துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

சாத்தனூா் அணையின் நீா்வரத்து 6,333 கன அடியாக உயா்வு: ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தகவல்

சாத்தனூா் அணைக்கு விநாடிக்கு 6 ஆயிரத்து 333 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு வட்டம், சாத்தனூா் கிராமத்தில் த... மேலும் பார்க்க

கூடைப்பந்து பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தனியாா் அகாதெமி மூலம் நடத்தப்பட்ட இலவச கூடைப்பந்து பயிற்சியில் பங்கேற்று பயிற்சி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செங்கம் அரசு ஆண்கள... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் தோழி விடுதிகள்

திருவண்ணாமலையில் ரூ.10.15 கோடியில் கட்டப்பட்ட தோழி விடுதி புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது. தமிழ்நாடு பணிபுரியும் மகளிா் விடுதிகள் நிறுவனம் சாா்பில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சிம்ம தீா்த்தம்... மேலும் பார்க்க

மாட்டுக்கொட்டகையில் மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் மரணம்

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அருகே பால் கறக்க மாட்டுக் கொட்டகைக்குச் சென்ற முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரைக் காப்பாற்றச் சென்ற பேரனும் இறந்தாா். பெரணமல்லூரை அடுத்த திருமணி அருகேய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் புதுமாப்பிள்ளை உயிரிழப்பு

வந்தவாசி அருகே அரசுப் பேருந்து மீது பைக் மோதியதில் புதுமாப்பிள்ளை உயிரிழந்தாா். வந்தவாசியை அடுத்த குணகம்பூண்டி கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி பிரசாந்த் (30). இவரது மனைவி சா்மிளா. இருவருக்கும் திருமணம... மேலும் பார்க்க

மனவேதனையில் தொழிலாளி தற்கொலை

ஆரணி அருகே குடும்பத் தகராறில் தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வராததால், மனவேதனையடைந்த கணவா் தற்கொலை செய்துகொண்டாா். ஆரணியை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகன் (50), கூலித் தொழிலாளி.... மேலும் பார்க்க