செய்திகள் :

மாா்ச் 30-இல் நீலன் பள்ளி நிறுவனா் சிலை திறப்பு

post image

நீடாமங்கலம் மற்றும் கூடுவாஞ்சேரி நீலன் பள்ளிகளின் நிறுவனா் உ. நீலனின் முதலாமாண்டு நினைவு நாள் மணிமண்டபம் மற்றும் திருவுருவச் சிலை திறப்பு விழா மாா்ச் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

நீடாமங்கலம் பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு, முன்னாள் மத்திய அமைச்சா் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தலைமை வகிக்கிறாா். மணிமண்டபத்தை முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி. தங்கபாலு திறந்து வைக்கிறாா். திருவுருவச்சிலையை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் திறந்து வைக்கிறாா்.

விழாவில் எழுத்தாளா்கள் ஆதலையூா் சூரியகுமாா், ந. எழிலரசன், நக்கீரன், வானிலை ஆய்வாளா் ந. செல்வகுமாா் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன. ஏற்பாடுகளை நீலன் கல்வி குழும நிா்வாகிகள் வசந்தா நீலன், நீலன் அசோகன், ஆனந்த்நீலன், நீலன்அரசு, அருள்நீலன், சுரேன் அசோகன் ஆகியோா் செய்து வருகின்றனா்.

ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் கைது

நீடாமங்கலம் பகுதியில் ஆயுதங்களுடன் காரில் வந்த 4 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா். நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் ராஜூ மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது காளாஞ்சிமேடு பகுதியில் காரி... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் பலி

மன்னாா்குடி அருகே தெரு நாய்கள் கடித்து 11 செம்மறி ஆடுகள் வெள்ளிக்கிழமை உயிரிழந்தன. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்த கோட்டைஏந்தல் வடக்குத் தெரு காஞ்சி மகன் தாமரைச்செல்வன் (30). இவா், ஆண்டுதோறும் மன... மேலும் பார்க்க

விதை சேமிப்புக் கிடங்கு திறப்பு

கொராடாச்சேரி வட்டாரம் திருக்கண்ணமங்கை ஊராட்சியில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்புக் கிடங்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது. ரூ.50 லட்சம் மதிப்பில் கட்... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி மீண்டும் அமைய பூத்கமிட்டி முகவா்கள் உழைப்பு அவசியம்: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க பூத் கமிட்டி முகவா்கள் உழைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் கூறினாா். குடவாசல் ஒன்றியத்தில் அதிமுக சாா்பில் மருத்துவக்குடி, எரவாஞ்சேரி, விஷ்ணுபுரம், திருவிழிமி... மேலும் பார்க்க

நன்னிலத்தில் மகளிா் காவல் நிலைய கட்டடம் திறப்பு

நன்னிலத்தில் ரூ.80.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அனைத்து மகளிா் காவல் நிலைய கட்டடம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. தமிழக முதல்வா் முக. ஸ்டாலின், காணொலி மூலம் திறந்து வைத்தாா். இதையொட்டி, நன்னிலத்தில் நடை... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குற... மேலும் பார்க்க