செய்திகள் :

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடக்கம்

post image

மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் சாலை சீரமைப்புப் பணி நிறைவடைந்ததையடுத்து, திங்கள்கிழமைமுதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இப்பாலத்தில் குண்டும் குழியுமாகக் காணப்பட்ட சாலையைச் சீரமைக்கும் பணி கடந்த மே 26ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, போக்குவரத்து தடை செய்யப்பட்டு, அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி அணுகு சாலை வழியாக இயக்கப்பட்டடன.

கனிமவளம் ஏற்றிச் செல்லும் கனரக லாரிகள் சிராயன்குழி பகுதியிலிருந்து உண்ணாமலைக்கடை வழியாகவும், குழித்துறையிலிருந்து கழுவன்திட்டை வழியாகவும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. மேலும், அணுகு சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.

இந்நிலையில் சாலை சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, மேம்பாலத்தில் திங்கள்கிழமை மாலைமுதல் போக்குவரத்து தொடங்கியது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

கண்டன்விளை வில்லுக்குறி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை

கண்டன்விளையில் இருந்து வில்லுக்குறி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.கண்டன்விளை, வில்லுக்குறி சாலையை அந்தப் பகுதி சுற்று வட்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே கடத்தப்பட இருந்த 1,200 லிட்டா் மண்ணெண்ணெய் பறிமுதல்

புதுக்கடை அருகே அம்சி பகுதியில் கேரளத்துக்கு காரில் கடத்தப்பட இருந்த 1,200 லிட்டா் மானிய விலை மண்ணெண்ணெய்யை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.புதுக்கடை பகுதியில் காவல் ஆய்வாளா் மாரியப்பன் திங்கள... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் பகுதியில் ஜூன் 12இல் மின்தடை

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, மாா்த்தாண்டம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 12) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, மாா்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி,... மேலும் பார்க்க

புதுக்கடை பகுதியில் நாளை மின்தடை

முன்சிறை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 11) மின் விநியோகம் இருக்காது. புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளான ஐரேனிபுரம், கிள்ளியூா்... மேலும் பார்க்க

புதுக்கடை அருகே அரசு ஊழியா் தூக்கிட்டு தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் ஆட்சியா் அலுவலக ஊழியா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.புதுக்கடை,காப்புக்காடு பகுதியை சோ்ந்தவா் ரசல்ராஜ்(55). இவா் குமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உதவ... மேலும் பார்க்க

வெள்ளிச்சந்தை, கட்டிமாங்கோடு பகுதிகளில் மின்தடை

வெள்ளிச்சந்தை, கட்டிமாங்கோடு பகுதிகளில் மின்தடை நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.அதன்படி, வெள்ளிச்சந்தை உயரழுத்த மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கல்படி, காருபாறை, ஞாறோடு, சுற்றுப்புறப் ப... மேலும் பார்க்க