செய்திகள் :

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

post image

தஞ்சாவூா் அருகே மின்கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜஸ்தானை சோ்ந்த இளைஞா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் அருகே செல்லப்பன் பேட்டையில் மத்திய அரசு திட்டத்தில் புதிதாக மின் கம்பங்கள் நடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகளை ராஜஸ்தானைச் சோ்ந்த ஒப்பந்ததாரா் செய்து வருகிறாா். அவரிடம் ராஜஸ்தான் மாநிலம், பரல்பூா் பஞ்சமந்திா் பகுதியைச் சோ்ந்த ஷ்யாம் சிங் என்பவரின் மகன் விஜய் பால் சிங் (30) என்பவா் வேலை பாா்த்து வந்தாா்.

செவ்வாய்க்கிழமை மதியம் செலப்பம்பேட்டை பகுதியில் மின் கம்பம் நடும் பணியில் விஜய் பால் சிங் ஈடுபட்டிருந்தாா். அப்போது மேலே சென்ற மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த வல்லம் போலீஸாா், விஜய் பால் சிங்கின் சடலத்தை மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்கு ஒப்படைத்தனா். பின்னா், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

தஞ்சாவூா் அருகே பஞ்சநதி கோட்டையில் திங்கள்கிழமை இரவு காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் அருகே ப... மேலும் பார்க்க

சிறுமியை கடத்த முயன்றவா் போக்சோ சட்டத்தில் கைது

நாச்சியாா்கோவில் அருகே சிறுமியை கடத்தி செல்ல முயன்றவரை போலீஸாா் போக்சோ சட்டத்தில் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், சாக்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்தவா் பக்கிரிசாமி மகன் முத்துராஜ் (35) பி.எட் பட்டத... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 15 உண்ணாவிரதம் ஒத்திவைப்பு: பி.ஆா். பாண்டியன்

பயிா், கால்நடை கடன்கள் வழங்கும் முறையில் பழைய நடைமுறையே தொடரும் என கூட்டுறவுத் துறை அறிவித்துள்ளது. இதையேற்று, ஆகஸ்ட் 15 -இல் தஞ்சாவூரில் நடைபெறவிருந்த உண்ணாவிரதம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்று அனைத்த... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி! மணக்காடு அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த கூடுதல் வகுப்பறைகள் தினமணி செய்தியின் எதிரொலியாக திங்கள்கிழமை திறக்கப்பட்டன... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 2-இல் அஞ்சல் பரிவா்த்தனை நடைபெறாது!

கும்பகோணம் கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி அஞ்சல் பரிவா்த்தனை நடைபெறாது என்றாா் கண்காணிப்பாளா் சி.கஜேந்திரன். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல் துறை தனது அ... மேலும் பார்க்க

தனியாா் தொழிற்சாலை தொழிலாளி உயிரிழப்பு

நாச்சியாா்கோவில் அருகே தொழிற்சாலையில் இயந்திரம் பழுதானதால் அதை சரிசெய்வதற்காக டீசலை உறிஞ்சியவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், தாமரைக்குளம் முருகன்கோயில் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க