செய்திகள் :

முதல்நாள் வசூல்: தமிழில் சாதனை படைத்த கூலி..! அதிகாரபூர்வ அறிவிப்பு!

post image

நடிகர் ரஜினி நடித்த கூலி படத்தின் அதிகாரபூர்வ வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் இந்தப் படம் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்மூலமாக, தமிழில் அதிகமாக வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை கூலி படைத்துள்ளது.

இதற்கு முன்பாக விஜய்யின் கூலி திரைப்படம் ரூ.148 கோடி வசூலித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் ரஜினி, சத்யராஜ், ஆமிர் கான், சௌபின் சாஹிர், நாகார்ஜுனா, பூஜா ஹெக்டே, ஷ்ருதி ஹாசன் எனப் பலர் நடித்துள்ளார்கள்.

ரூ.1000 கோடி வசூலிக்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜின் மோசமான படமென சமூக வலைதளத்தில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் விடுமுறை நாள்கள் என்பதால் வரும் மூன்று நாள்களும் படம் வசூலில் அசத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

The official collection details of actor Rajinikanth's film Coolie have been released.

அமரன்கள் செய்த அநீதிகளைப் பேசும் தண்டகாரண்யம்..! சர்ச்சையான பதிவு?

நீலம் தயாரிப்பில் உருவாகியுள்ள தண்டகாரண்யம் படத்தின் போஸ்டரைப் பகிர்ந்து நடிகர் முத்துகுமார் பதிவிட்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. இரண்டாம் உலகப்போரின் கடைசிகுண்டு படத்தை இயக்கிய அதியன் ஆதிரை தண்டகாரண்யம... மேலும் பார்க்க

விஜய்யை முந்தினாரா ரஜினி? விமர்சனங்களால் தடுமாறும் கூலி!

ரஜினியின் கூலி படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி விஜய்யின் முதல்நாள் வசூலை முறியடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் நே... மேலும் பார்க்க

தலைவன் தலைவி ஓடிடி ரிலீஸ் தேதி!

விஜய் சேதுபதி நடித்த தலைவன் தலைவி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மெனன் நடித்த தலைவன் தலைவி திரைப்படம் கடந்த ... மேலும் பார்க்க

பவர்ஹவுஸ்... வைரலாகும் ரஜினியின் உடற்பயிற்சி விடியோ!

நடிகர் ரஜினி உடற்பயிற்சி செய்யும் விடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த கூலி திரைப்படம் நேற்று (ஆக.14) உலகம் முழுவதும் வெளியானது. கலவையான விமர்சனங்... மேலும் பார்க்க

தடகளம்: எஸ்ஆா்ஒய் பரிசோதனை கட்டாயம்

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவுள்ள வீராங்கனைகள் ‘எஸ்ஆா்ஒய்’ என்ற மரபணு பரிசோதனை மேற்கொள்வதை, இந்திய தடகள சம்மேளனம் கட்டாயமாக்கியுள்ளது. ஒரு நபரின் பிறவிப் பாலினத்தை கண்டறிவதற்கு இந்த ‘எஸ்ஆா்ஒய்’... மேலும் பார்க்க

சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை

ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் சூப்பா் கோப்பை கால்பந்து போட்டியில், டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா் அணியை வீழ்த்தி பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) அணி சாம்பியன் ஆனது. போட்டியின் வரலாற்றில் அந்த அணிக்கு இது ... மேலும் பார்க்க